Thursday, September 09, 2004

தமிழ்மணம்

அடடே, இம்மாம் நாளா தெரியாமப் பூடிச்சே!!! எம்மாம் பெரிய செய்தி திரட்டி. வலைப்பூக்களை தமிழ் மணமாய்த் தொடுக்க திறமை வோணும்பா...

போய்ப் பாத்தா நம்ம ஞானதேவன் ஐயா, குசும்பன் எங்கே தெரியலே'ன்னு மிரட்ட(?), காசியண்ணே நான் பதிவே செய்துக்கலன்னு வருத்தப்பட்டிருக்கார். வருத்தப்பட்டா காசிக்குப் போய் கேள்விப்பட, காசியே கவலைப்பட்டா...(கிருபா சங்கர்வாள் மன்னிக்க ;-)

இதோ பதிஞ்சாச்சு. தமிழ்மண சுட்டியும் கொடுத்தாச்சு. காசியண்ணா சந்தோஷம் தன்னே?

அப்புறமென்ன தமிழ்மணத்தில் இப் பொன்மலரும் (வலைப்பூவப்பா!) 'நாற்ற'முடைத்து!!!

குசும்பன்.