Sunday, January 02, 2011

சித்தப்பாவும் சில அப்ரசெண்டிகளும்

"ல்தமோ சைஆ" என மூத்தவலை பதிவர் பஞ்ச் டயலாக்குடன் தொடங்கியது எலக்கிய பொஸ்தக வெளி"ஈட்டு" விழா! ரெமி மார்டீன் சித்தப்பு "யாவரும் கேளீர்" என்று நர்சிம்ம"ராவா"க கூவ களை கட்டியது அரங்கம். கூடவே கும்மியடிக்க அப்ரசெண்டிகள் கொமெரா மற்றும் இத்யாதிகளுடன் ஆஜர். அப்புறம் BLOG'ட்டு பொதி போடணுமில்லே!

 பொஸ்தகம் லிஸ்ட்டில் ஒன்றான "பூ மாது"வின் வாசம் தூக்கம் என்பதால் "தேக" வதையை பொருட்படுத்தாமல் வாதையுடன் ஈக்களும் அங்கே ஆஜர். "தனித்திரு விழித்திரு பசித்திரு" என்று திரு திரு வென சமோசாவை சவைச்சபடி கண்களில் கனலுடன் செங்கனல் சேட்டாவும் ஆஜர்! "தம்பி டீ இன்னும் வரல" என்றவுடன் லக்கி அடிச்ச லுக்குடன் நவயுக கிருஷ்ணனும் ஆஜர். ரெமி மார்டினுக்கு சைட்டிஷ்கின் ஆஜராக இதோ விழா கவரேஜ்.

சித்தப்பா:  ஆஜர் ஆஜர் ஆஜர். இது பொஸ்தக வெளி"ஈட்டு" விழாவானு. மலையாளத்தில் பரஞ்சேங்கில் வல்லிய யுக்தியானு. இவிட புதியதாயிட்டு பணி கிட்டி. இவிட என்னை "புத்த நச்சி" போழ் கொண்டாடும் சொர்க்கமாணு! அடேய் அப்ரசெண்டிகளா சத்தம் போடாம இருந்தா எப்பிடி? "ச்சீ"லேவின் சில்வண்டுகள் தெரியுமா?

Corkஇ:
சரக்கு வைச்சிருக்கேன்
இறக்கி வைச்சிருக்கேன்
சாளரத்தை தொறந்து வைச்சி
கொமெண்ட் வேண்டியிருக்கேன்

சௌஜன்யா:

இந்த விழாவைப்போல்
எத்தனைபேர் காய்கிறார்களோ
இந்தக் இடையைப்போல்
எத்தனைபேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் கட்டையைப்போல்
எத்தனைபேர் நலுங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி

நவகிருஷ்ணா:

ஆஹா கவுஜ கவுஜ! மனச தொட்டீங்க! ஆனா "அடிக்கும்" போது தொட்டீங்க!

செங்கனல்: நல்லதோர் ஆரம்பம். ஸ்வீட் எடு கொண்டாடு.

சித்தப்பா: அடேய் அப்பரசிண்டிகளா...இது புதிய முயற்சிடா. பொஸ்தகத்த மாத்திரம் பேசுங்கடா. என்னோடத மறுபடியும் நா"வள்" வெளியீடு ஆக்கிடாதீங்க. ஏய் இது நைட் நேரம். நீ கூலிங் கிளாஸை கழட்டு

சைட்டிஷ்கின்:

கோலிவுட் சர்க்கிளிலே நொந்தலாலா
உந்தன் கிக்குஜிரோ தெரியுதில்லே நொந்தலாலா
எடுத்த காட்சியெல்லாம் நொந்தலாலா
தகேஷி கிட்டானோ தெரியுதில்லே நொந்தலாலா

நவகிருஷ்ணா: அப்போ இது உங்கதை இல்லையா? "மேட்டருக்கு வா!"

சைட்டிஷ்கின்: இது ஒரு "பூமாது" கதையாணு. நீங்கள் அதை வீட்டில் வைத்துப் படிக்க முடியாது.

ஜட்டி சுட்டதடா
கை விட்டதடா
லாலாக்கு நொந்தலாலாமா!


செங்கனல்: என்னாது "பூமாது" கதையா? அதாவது பூக்காரி(கை) கதையா? எங்க கொஞ்சம் ஊது....

குழல் ஈ: இதை நான் வன்மையாக ஆதரிக்கின்றேன்

Corkஇ: நண்பேண்டா

சௌஜன்யா: "பூமாதா" எங்கள் குலமாதா

செங்கனல்: மாது மதுவென்று இணையத்தில் ஏற்கெனவே க(பு)தைக்கப்பட்ட ஸங்கதிகளாணு. "மாஸ்க்"கிட்டு டாஸ்மாஸ்கிட்ட ஒரிஜினல் குசும்பிட்ட ரெண்டு புள்ளிகாரன்களைகண்ட இணையமாணு இது

நவபாரதி: நர்ஸிம்மா தீர்ப்பை மாத்து

Corkஇ: ஆ"ங்". அவாளை மாத்தச் சொல்லு. நான் மாத்துறேன்

சித்தப்பா: ஆணிய புடுங்க வேண்டாம். டேய் இது என்னோட பொஸ்தக வெழாடா

சைட்டிஷ்கின்: இதை பற்றி ராவுல ரெமி மார்டினுடன் பறையலாம்

சித்தப்பா: ஆதிவாசி. தினவை அடக்கி வாசி.

நர்சிம்ம"ராவ்": பேட்டி கொடுப்பவர் நாங்கள். தினவெடுத்து வருகிறது வரிப்பட்டாளம்

நவகிருஷ்ணா: என்னாது "தினவா?" பேட்டியா?

சித்தப்பா: அட ஆச்சரியத்துக்கு பொறந்தவனே! சீனியர் பதிவர்களைப் பாரு

குழல் ஈ: இதை நான் வன்மையாக எதிர்க்கின்றேன். ஏனிந்த கொலை வெறி?

சித்தப்பா: டேய் ஸாகி பாம்பர் வேணும்டா. முடியலடா

அத்திரி புத்திரி பார் டெண்டர்: யார் ஸார் அந்த ரைட்டர்? மதுரைக்காரரா?

சித்தப்பா: டேய் அப்ரஸெண்டிகளா. போதும் இத்தோட நிறுத்திக்கலாம். ரொம்ப நல்லவனாக்கீட்டீங்கடா. உங்க எல்லாருக்கும் "படைப்புபுரம்" நாவல் பார்சலேய்...