Friday, October 22, 2004

எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும் - 3

சுஜா'தா(த்தா) சொன்னாலும் சொன்னார். 15 நிமிஷப் புகழுக்கு எழுதுராளாம் வலைப்பூவில. வீரப்பன் விவகாரம், கீதை விவகாரம், இலங்கை விவகாரம், அரசியல் அடிதடி'ன்னு நான் போற பக்கமெல்லாம் ஒரே 'டிஷ்யூம்-டிஷ்யூம்' சத்தந்தான் கேக்குது.

இன்னும் சிலரோ புகழா மாதிரி தூத்துறா!!!

அப்புறமா யாராவது எங்கிட்ட சண்டைக்கு வந்தேள்னா கூலா சொல்லிப்புடுவேன். "ஆமா இவரு பெரிய வெ.சா. நான் ஒரு சு.ரா. திண்ணைல அடிச்சுக்கிறதுக்கு" அப்படின்னு!!! (இதை அப்படியே உதயகீதம் கவுண்டமணி ஸ்டைல்ல படிங்கோ. நச்சுன்னு இருக்கும்).

15 நிமிஷ புகழத்தான் நானும் தேடிண்டே இருக்கேன். இன்னும் கிடைக்கல. கிடைச்சவா இல்லேன்னா தெரிஞ்சவா ஷொல்லுங்கோ. கோடிப் புண்ணியம் !!!

1 comment:

Anonymous said...

குசுவ மறந்திட்டேளே