Sunday, August 15, 2004

இரவல் குசும்பு

ஒரு இறுதி ஊர்வலம். சும்மா 200 பேர் கறுப்பு கோட்டோட போறாங்க. முன்னாடி 2 சவப் பொட்டிங்க. அப்புறம் ஒரு நாயோட ஒருத்தர். அவர் பின்னாடி மத்தவாள்ளாம். நம்மைப் போல ஒர்த்தர் ஓடிப்போய் நாய் வச்சிருக்றவா கிட்ட,"சார் முத சவப் பொட்டியில யாரு?" ன்னாரு.

அவர்,"என் மனைவி"

"எப்படி இறந்தாங்க?"

"என்னோட நாய் கடிச்சி"

"இரண்டாவதுல?"

"என் மாமியார்"

"எப்படி இறந்தாங்க?"

"என்னோட நாய் கடிச்சி"

ஒரு நிமிஷம் கழிச்சி ரகஸியமாய் கேட்டார், "சார் ஒரு நாளைக்கு உங்க நாய் வேணுமே"

பதில் "யோவ் போய் பின்னாடி கியூவுல சேருய்யா"

No comments: