Monday, August 02, 2004

போதுமடா சாமி

காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின்மேலே
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின்மேலே
ஆரிரொ ஆரோரோ ஆரிரொ ஆரோரோ

இது மூக்கரின் பதிவு.

வந்துத்துப்பா அரிப்பு, சுப்பம்மா சொரி(றி)யும் விளக்கம்

இருட்டறையில் பிணம் தழுவி
கலவிச் சுகத்திற்கு கட்டாயப்படுத்தி
இன்புறும் ஈன மனிதர்களின்
இரக்கமற்ற இச்சைகள்

சுப்பம்மா அவர்களே,

இடம்/பொருள்/ஏவல்'ன்னா என்னான்னு திரும்பி படிங்க (ERC' சோதரி). "If Rape is inevitable..." அப்படின்னு (மூக்கர் வேறு விதத்தில் சொன்னதை) உஷா என்பவர் சொல்லி தோழியரில் பின்னூட்டம் கொடுத்து, பிறகு பொழிப்புறை கொடுத்தபோதுதான் உண்மையான கருத்து விளங்கியது.

நான் நீங்கள் சொன்னதை ஆமோதிக்கிறேன். சொன்ன (சொறிஞ்ச) இடத்தைத்தான் இடிக்கிறேன்.

குழந்தை யோனியை கிழித்துவருவதைப் பார்க்க முடியாத இளகிய மனம் படைத்து, அதற்காக பிள்ளையின் ப்ருஷ்டத்தில் போடுவேனென குடும்பக் காதல் காட்டிய பதிவிலா பிணம் தழுவி, கலவிச் சுகம், ஈன மனிதர்கள்....இன்னும் பல CRAP.....

சொறிந்த இடம் தப்பு சுப்பம்மா. பொழிப்புறை இல்லாமலே புரிந்த கார்திக்ரமாசுக்கும், பொழிப்புறை எழுத வைத்த சொப்புலொட்சுமிக்கும், அள்ளிப் போட்டு அமைதி காக்கும் மூக்கருக்கும் அநேக கோடி நமஸ்காரங்கள்.

வைதேகி காத்திருந்தாள் வசனம் போல.....

போங்கடா உங்க பிரவக் காட்சியும்..பின்னூட்டமும்...

1 comment:

குசும்பன் said...

Hari,

Please go down the alley...You can see couple of them...

Kusumban.