Wednesday, December 01, 2004

ஙொய்யா மக்கா....

சினிமாவுல மொத்தம் ஒன்பது கருதானாம். காதல், பாசம், விட்டுக் கொடுத்தல், தியாகம், சந்தேகம், பிரிந்தவர் சேர்தல், பழிவாங்குதல், வறுமையிலிருந்து முன்னேறுதல் & தெய்வீகம்.

ஆமாம்... நேக்கொரு சந்தேகம்...

காதல் பாசமில்லையா? காதல் விட்டுக்கொடுத்தலில்லையா (காதலுக்கு மரியாதை போல?) காதல் தியாகமில்லையா? காதல் சந்தேகம் தருவதில்லையா? காதல் பிரிந்தவர் சேர்வதில்லையா? காதல் தெய்வீகமில்லையா?

ஆக மொத்தத்தில் காதல், வறுமையிலிருந்து முன்னேறுதல் (காதல் வறுமையில் தள்ளளலாம்!!!) என்று இரட்டை கருக்களே சினிக்கதைகளுக்கு மிஞ்சுகின்றன. என்னப்பு நாஞ் சொல்றது?

No comments: