Wednesday, December 22, 2004

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா

நம்ம தில்லியில பதினொன்னாம் வகுப்பு படிக்கறவா ரெண்டு பேரு எக்கு தப்பா விசேஷம் செஞ்சு, அதை செல்பேசி கேமராவுல பதிவு செஞ்சி, உலகம் பூரா இணையத்துல பரவ விட்டது பழைய சேதி. அந்த படத்துல தெளிவா பொண்ணு முகம் தெரியுது. ஆனா படம் முச்சூடும் பயலோட குரலும், குறியும் தான் இருக்குது. ஊடகத்துல கர்ச்'சீப்' கட்டுன அவனோட தீவிரவாத முகந்தான் தெரியுது. படத்துல முகமில்லாம பையனோட குரலை வைச்சு அவனுக்கு தண்டனை கிடைக்குமா? (மிமிக்கிரி வல்லுநர்கள் மன்னிக்க) கேஸ¤ அவுட் ஆயிடுங்கோ... ஆனா அந்தப் பொண்ணு? அதோட வாழ்வு? அதைப் பத்தி அந்தப் பொண்ணுக்கே கவலையில்லை போலிருக்கே?

அடுத்து நம்ம திரிஷா மாமி குளிக்றா மாரி பிட்டுப் படம் ஓடுதாம் நெட்லே. அதை மறுத்து அவாளோட அம்மா டீடெயில்ஸ் குடுக்றா! எப்படி... என் பொண்ணு குளிக்க போறதுக்கு முன்னாடி உடைகளை தூக்கி எறிய மாட்டா. ஒழுங்கா கழட்டி வைச்சுட்டுதான் குளிக்கப் போவா...இப்பிடி அப்படி...அச்சு பிச்சு பேட்டி வேற...

அதாவது ஒழுங்கா (அடுத்தவாள வச்சு) பிட்டு படம் எடுக்கறவாக்கு ஐடியாவ திரிஷா அம்மாவே கொடுத்திருக்கா... அட கஷ்ட காலமே... இதெல்லாம் தேவையா? சர்க்குலேஷனுக்காக பத்திரிக்கைதான் கேக்குதுன்னா அம்மாவுக்கு புத்தி எங்கன போச்சுதுலே?

2 comments:

Kannan Ramanathan said...

அந்த பேட்டி லிங்க் ஏதாச்சும் இருக்குங்குளா?

குசும்பன் said...

Please visit vikatan.com and see 19 dec 04 Junior vikatan. There is no direct link to that page.