Wednesday, July 14, 2004

இலக்கியமா? இறைவனா?

சூலைத் திங்கள் 13'ம் திகதி(13 நம்பர் ராசி பாத்தேளா?) ராயர் காப்பி கடையில ரொம்ப நாளைக்குப் பிறகு ரூமி சார் கவிதை போட்டிருக்காரு. அப்புறமென்னாச்சு? மரத்தடியிலேர்ந்து கடை வரை பத்திக்கிச்சு...பத்திக்கிச்சு ஆயிப்போச்சி.

பாட்டைப் படிக்க இவ்விட சுட்டுங்கோ...

இதுலுல கடுமையா விமர்சனம் செய்ங்கோன்னு வேற சொன்னாரா? சும்மா சுகுற்ரா போட்டுத்தாக்கிட்டாங்கோ.
கொஸப்பேட்டையார்
உஷா அக்கா

சுரேசு

S Kயார்

நியூட்ரல் சவுண்டும் உண்டு

மட்டுறுத்துனர் அல்லாரும் கிளவுஸை கழட்டுங்கோ. இனிமே இந்தக் கவிதையை மரத்தடியிலே பேசாதீங்கோன்னு தடா போட்டுட்டார்

அண்ணன் PK சிவக்குமார் வெறும் டைம்அவுட் குடுங்கோ. குஸ்தியை நிறுத்தாதீங்கோன்னு குரல் வுடுறார்.

நொந்து போன ரூமி பதில் மடல் படிக்க

பி.கு. இந்தப் பதிவு மூலம் இன்னொரு இலக்கிய எல்லையை அடைந்துவிட்ட களிப்பில் குசும்பன். என்னாப்பா அதுன்னு கேக்றவா, நம்ம பாட்டில் அண்ணாவைக் கேளுங்கோ. ஏதோ எக்லக்டிக்...எக்லேர்ஸ்...

;-) ;-) ;-)


No comments: