Monday, June 14, 2004

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி, ரஜினிகாந்துக்கு கடிதம் எழுதினார் --- செய்தி
பரி ரஜினிகாந்துக்கு கடிதம் எழுதினார் --- குசும்பு
அதென்னப்பா அன்புமணி மட்டும் தான் கடிதம் எழுதமுடியுமா எனறு இணைய பிரபலங்கள் இதோ புறப்பட்டு விட்டார்கள்.

உ(ஊ)தாசீனம்

எனக்கு எத்தனை வேலை இருக்கு செய்ய
எனக்கென்ன ஆயிரம் கையா இருக்கு?

யாருக்குத்தான் சிகரெட் புடிக்குது
பொல்லாத சிகரெட்
அளவுக்கு மீறி ஊதினால்'னு சும்மாவா சொன்னாங்க
உதட்டை கருப்பாக்குற அளவுக்கு ஊதணுமா?

எல்லாத்தையும் சேத்து வச்சி மொத்தமா ஊதிடுவேன்

குட்ஸ் டிரெயின் அடுப்பு கூட அதைத்தான் பண்ணுது
வெந்துச்சோ வேகலியோ ஊதிட்டுப் போயிடும்
அதுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

நோ ஸ்மோக் வித் ஔட் பயர் இல்லியா?

இதவிட மலிவான சிகரெட் கெடைக்கிறது கஷ்டம்
உங்களோட பஞ்ச் டயலாக்குகளைப் புரட்டிப் பாருங்கள்
ஓ அது முடியாது. பட்டியல் இருந்தாத்தானே?
நான் வேணும்னா போட்டுத் தர்றேன்
----
தேவையான நேரத்துல
தேவையான எடத்துல

சிகரெட் சக-வாசமே வேண்டாம்னு நெனச்சா
மூஞ்சிக்கு நேரா சொல்லிட்டுப் போங்க
----
எனக்கும் வேலை இருக்கு

அன்புடன்,
பரி.

பி.கு. பரியார் என்ன சொ(ஜொ)ல்ல வருகிறார் என்று சுத்தமாக புரியாத திரு. ரஜினிகாந்த் அவர்கள் தனது ஜக்குபாய் படத்தின் வசனப் பொறுப்பை பரியாரிடமே கொடுத்து விட்டாராம்.

கடிதக் குசும்பு தொடரும்...

2 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

எதுக்கு தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பவா?

பரி (Pari) said...

:-)))))))