Wednesday, July 20, 2005

சோதனையுடன் சடை பின்னுகின்றேன்

தமிழ்சாம்பு: என்னை ஒட்டுக் கேக்குறாங்க. உளவு பாக்குறாங்க. கொஞ்சநாள் புத்துல பதுங்கிக்கிறேன். அப்புறமா பாக்காலாம். (புஸ்ஸ்ஸ்ஸ்....)

என் பின்னலுக்கு வெளியே: ரெமோ பார்ஸிசம், சூர வணக்கம், பசைத் தொற்று, எச்ச மொழி, கபம்சகம், மைனர் குஞ்சுகள், என்னுடைய தங்கத் தாரகை நேரத்தை இனி(மேலாவது) ஆக்கப்பூர்வமாக 320 பாகை திரும்பி யாகூவுடன் விடை பெறுகின்றேன்.

விடாது கறு(ரு)ப்பு: தமிழ்சனத்துக்கு இறுதி வார்த்தைகள்...பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே. (கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு). எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள். Love You All.

காஞ்சிப்(போன) பிலிம்கள்: மங்களம் சுப மங்களம். அடுத்த ஷோ காட்டும் வரை வரை மங்களம் சுப மங்களம். இதுவே இப்படத்திற்கான கடைசி சிலைடு. நன்னி. வணக்க்கம்.

சட்டியை தீச்சுடினும்: அல்வா கிண்டுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து புதுவீடு குடிபோகும்வரை காத்திருப்பேன். மனிதக் கடவுளாம் கிருமி போஜனமாம் வைக்கிறேண்டி அல்வா.

பெண்ணோட்டம்: ஸ்தீரி'னிவாஸ்ஸ¤ன்னு ஷொல்லிட்டாளே! விசி'(த்)தா அழவேண்டும்? அப்பவே அடிச்சுண்டேண்.. கேட்டேளா? ஐபி'யாம் கருமமாம்... தமிழ்சாம்பு விட்டுட்டு போகாதீங்காணும்... ஏடு கொண்டல வாடா... ஸ்பெஷல் தரிசனுத்துல அட நீ வாடா...

குசும்பன்: நியூ ஹாம்ப்ஷயராம். பெயரிலி அண்ணாச்சி. உம்மோட மோப்ப நாய்க்கு வயசாயிடுத்து. கண்டத' மோப்பம் பிடிக்கறது. பல்லாவை மாத்துங்கோ. இல்லேன்னா நியூ ஹாம்ப்ஷயருக்கு மாற இடமாற்று படி (relocation allowance) கொடுங்கோ !!! நோக்கு புண்ணியமாப் போகும்
!!! வெறும் ஸ்மைலி போட்டே வாழறது போரடிக்கலியா நோக்கு !!! அபிஷ்டு (செல்லமாய்) :-)

பினா.குனா.டைம்ஸ் டாப் வலைப்பதிவுகள்ல இணையகுசும்பன் வந்ததாய் ஒரு (கெட்ட) கனா. அதான் அச்சு பிச்சுன்னு உளறிட்டேன். ஹிஹி...ஹிஹி...

76 comments:

துளசி கோபால் said...

//மனிதக் கடவுளாம் கிருமி போஜனமாம் வைக்கிறேண்டி அல்வா.//

:-)))))))))))))))))))))

Vijayakumar said...

என் குசும்பு பணி செய்து கிடப்பதே

யோவ் அலும்பு தாங்க முடியலைய்யா. நல்லவே நீங்களும் கூட சேர்ந்து அல்வா கிண்டுறீங்க. ரசித்தேன்.

முகமூடி said...

சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க....

இங்கே இதில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கஸ்மாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயில் அட்டாச்மெண்டில் அனுப்பி வைக்கப்படும்...

Boston Bala said...

முதல் மரியாதை வீராச்சாமி அளவுக்கு இல்லாவிட்டாலும், எனக்கொரு சந்தேகம்: 'சட்டியை தீச்சுடினும்' - ஒற்று மிகுமா? மிகாதா? (தசையினைத் தீச்சுடினும்')

குசும்பன் said...

துளசி அவர்களுக்கு,

இப்போல்லாம் அக்கா அப்பிடின்னு கூப்பிட கொஞ்சம் பயமாக் கீது. எங்கே கோச்சுண்டு போயிடுவேளோன்னு :0

சும்மா கொஞ்சம் கிண்டிப் பாத்தேன்.

வருகைக்கும், கொமன்ட்'றிக்கும் (Comment) நன்றி !!!

குசும்பன் said...

விஜய்,

உங்களோடத குசும்பு செய்யும் போது கொஞ்சம் பயத்தோடத்தான் எழுதினேன். சீரியஸான மேட்டர்ல குசும்பு செய்யிறோமேன்னு...

ஜாலியா எடுத்துக்கிட்டதுக்கு டாங்ஸுப்பா :-))

குசும்பன் said...

விஜய்,

//என் குசும்பு பணி செய்து கிடப்பதே//

ஆஹா எனக்கே குசும்பா???

:-0000

குசும்பன் said...

வாங்க வாங்க மூர்த்தி !!!

//சுத்தி சுத்தி அடிக்கிறீங்க.. விடாதீங்க.. தொரத்துங்க.. //

அப்பிடின்னு கமெண்ட் போட்டு பக்கத்துலேயே ஒரு படம் போட்டுருக்கீங்களே... பயமுறுத்துப்பா...

மூர்த்தியாரே படத்தை மாத்து (அட சும்மா ஒரு நாட்டாமை படத்துல வர குரலுப்பா)

:-)

குசும்பன் said...

முகமூடி இம்சை :-)

உம்மோட பதிவுல பின்னூட்டம் போட்டுட்டேன்யா... இப்ப நம்ம பதிவுல பின்னூட்டத்தைப் பெருக்க வழி பண்ணும் ஓய் !!!

குசும்பன் said...

பாபா,

என்னா ஆளையே காணோம்? கொயிஞ்சாமி 'நடிப்புலே' மயங்கிப்போயிட்டீரா? :-)

ஒற்று மிகுமா மிகாதா? திரு. இராமகி ஐய்யா அவர்களின் பதிவுல போயி கேளுமையா...ஏதோ எனக்குத் தெரிஞ்ச வகையில எழுத உட மாட்டீங்களே...

பொஸ்ரன் எப்பிடியிருக்கு?

குசும்பன் said...

அன்புள்ள ரமேஷ்காந்த்,

எனது வலைபூவின் புகழ் மீது நீர் தார் அடிப்பதை இனிமேலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. உமக்கு 48 மணி நேரம் தருகின்றேன். உடனடியாக உமது கூற்றுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். இணைய குசும்பன் வலைப்பதிவுதான் நம்பர் 1 என்று தனிப்பதிவாக உமது வலைப்பூவில் நிபந்தனையின்றி தெரிவிக்க வேண்டும். இது உடனடியாக நடைபெறா விட்டால் உமது பின்னூட்டப் பெட்டி நிறைக்கும் போராட்டம் அற வழியில் நடைபெறுமென்று அமைதியுடன் தெரிவிக்கின்றேன்.

முகமூடியின் தாய்க்கழகத்திலிருந்து இப்போராட்டத்திற்கு ஆதரவும் கோருகின்றேன்.

இவ்விஷயத்தை யாரேனும் திசைதிருப்ப முயலவேண்டாம். இது சீரியஸான எச்சரிக்கை!

(எலே எவண்டா அவன் சிரிக்கிறது? பெயரிலி அண்ணாச்சி பிஸியா IP அட்ரஸ் தேடுறது தெரியலையா? பொறம்போக்கு :-)

-/பெயரிலி. said...

so, you want a comment from -/peyarili. Ok, you got it with a smellie, kid.

;-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ரவி ஸ்ரீநிவாஸ் said...

குசும்பரே உன் குசும்பை ரசித்தோம், நீர் கோரியபடியே பெயரிலியின் வலைப்பதிவில் உள்ள இணைய முகவரி அறியும் செயலியை செயலிழக்கத் செய்தோம், உமக்கு பிரத்தேயக பிராக்ஸி செர்வர் தந்தோம், வேறனென்ன வரம் வேண்டும், கேள் பக்தா,
பி.கு விசிதா யார் என்று மட்டும் கேட்காதே, சைப்பார்க்கள் விஷயத்தில் யாம் தலையிடுவதில்லை, பாம்பின் மீது படுத்திருப்பதால் பாம்புகள் மீது கரிசனம் உண்டு

குசும்பன் said...

/- என்னாபா ரென்சனா கீற? இப்பிடி ஒரேயடியா தொறந்தா ஸ்மெல் (Smellie)அடிக்கத்தானே செய்யும்? பாத்துபா கிழிஞ்சிடப் போறது!!!

அப்புறம் இன்னா கோவம் நைனா? மோப்ப நாயை மாத்தச் சொன்ன கோவமா? ஐபி தப்புன்னு சொன்னதுக்கு கோவமா? ஏன் பங்காளியாட்டமே சுணக்கம் காட்டுறே? கூட்டாளியாயிடுவோமா? ஸ்மெல்லி வேண்டாம். ஸ்மைலி (அதுவும் அளவா தொறந்து) போடுங்க 'டாடீ' !!!

(*_*)

-கறுப்பி நினைவில் குசும்பன்

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
குசும்பன் said...

ஐய்யோ எவரண்டி? ரவிகாரகாரா? (நயந்தாரா இல்லை) ஒச்சாரா? நா பதிவிலோனா? எலா உன்னாரண்டி?

திருப்பதிலோ சூசாமு!!! தேவஸ்தானுமுலோ; ஸ்பெஷல் தரிசனம் காதா? ஞாபகம் மல்லி மல்லி ஒஸ்துந்தி. நன்னி ஷமிண்சண்டி.

//பி.கு விசிதா யார் என்று மட்டும் கேட்காதே, சைப்பார்க்கள் விஷயத்தில் யாம் தலையிடுவதில்லை, பாம்பின் மீது படுத்திருப்பதால் பாம்புகள் மீது கரிசனம் உண்டு//

யேமி செப்தாரு? 'பாவும் காலு பாவும் சூசி'ன்னு (ஏதோ தமிழ்ல சொலவடை) சுந்தரமில்லா தமிழ்ல செப்தாரா? அல்லாகேயண்டி. தராவத்து மாட்லாடுத்தானண்டி. பாவும் குறிஞ்சி மீரு ஏமி மாட்லாதுன்னாரன்னி நாக்கு அன்னி தெலிசிப் போயிந்தி! மீரு கமண்ட் சூசின தரவாத்த கலூஸ்தாமு.

பினா.குனா. முகமூடி கம்முன்னு கிட. இதென்ன அப்பிடி இப்பிடின்னு கேள்வி வேண்டாம். இதான் இப்பிடித்தான். பாவும் எண்டால் பாம்பு எண்டு படிக்கவும். ஆளை வுடு ஷாமி! (சுவாமிநாதன் இல்லை)

குசும்பன் said...

//குசும்பரே உன் குசும்பை ரசித்தோம், நீர் கோரியபடியே பெயரிலியின் வலைப்பதிவில் உள்ள இணைய முகவரி அறியும் செயலியை செயலிழக்கத் செய்தோம், உமக்கு பிரத்தேயக பிராக்ஸி செர்வர் தந்தோம், வேறனென்ன வரம் வேண்டும், கேள் பக்தா,//

ஆஹா இதென்ன கலாட்டா? செயலி, அறிவிலி, பெயரிலி அப்பிடீன்னு கலாட்டா செய்யிறீரு? ஷேமமா இருக்கேளா?

பிராக்ஸி ஐபி அட்ரஸ் தாரும் ஓய்!!! அட வீரப்பன் பத்தி கேக்கலாம்... ஏன் வீரலட்சுமி பத்தியும் கேக்கலாம். ஆனா விசிதா எண்டால் வோணாமா?

அட.... பாட்டுக்கூட வருதே...

ரவிசித்தா விச்சிதா
ரவியை பிச்சித்தா

(கட்டைல போறவன்! நாக்குத் திரும்பாத வடக்கிந்தியனைத் திட்டுறேன்)

குசும்பன் said...

/- vaa vaangga

thapputh thaaLangkaLnu paadaa maRanthuddiyE

IP sollu kanna...

:-( (azaREn)

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

என்னப்பா நடக்குது இங்க..
யாரு குழந்தை ? யாரு டாடீ? யாரு அழறா??

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
துளசி கோபால் said...

ஏமண்டி,குசும்பன்காரு,

மீகு தெலுகு வஸ்துந்தா? பாக உண்டண்டி!!!

நீங்களும் அக்கான்னே சொல்லுங்க. நான் தான் 'உலக மகா அக்கா'!
கோபால் மட்டும் அப்படிச் சொல்ல வேணாம்.

அது போகட்டும். என்னமோ 'டாடீ டாடீ'ன்னு சத்தம் வருதே. இப்பல்லாம்
'டாடி'ன்னா அதுக்கு அர்த்தம் வேறயாமே! பாத்துப்பா பாத்து.....

Vijayakumar said...

//விஜய்,

உங்களோடத குசும்பு செய்யும் போது கொஞ்சம் பயத்தோடத்தான் எழுதினேன். சீரியஸான மேட்டர்ல குசும்பு செய்யிறோமேன்னு...

ஜாலியா எடுத்துக்கிட்டதுக்கு டாங்ஸுப்பா :-))//

இதுல எதுக்கு பயம் கண்ணா. குசும்பனை பத்தி தெரியாதா? உங்கள் கடனே குசும்பு செய்து கிடப்பது. அப்படியிருக்க உங்க மேல எப்படி கோவிச்சிக்க முடியும். bold-a போட்டுத் தாக்குங்க.

குசும்பன் said...

அக்ககாரு,

கொத்திகா நாக்கு தெலுகு தெலுஸண்டி. டாடி குறிஞ்சி மீரு கொண்ட 'தப்பர்த்தம்' கரெட்க்டுதான். /-பெயரிலிக்குப் பிரியல. அதான் டயப்பரு, வெட்டுன்னு புலம்பித்தியராரு. அவருக்கு ப் பாவம்... IP கண்டுபிடிக்க கஷ்டம்.

என்ன டாடீ தூங்கிட்டீயளா? எப்படி தூங்குவேள்?

விடாது குசும்பு....

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி. said...

டாடி எழுதினது ஈ-மெயிலுக்கு வந்திருக்குமே. மத்தவுங்களுக்குமாக இங்கன போட்டுக்க புள்ளையாண்டானே.

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
குசும்பன் said...

இன்னாப்பா /-,

ஒரே குயப்பமா கீதே :-) பெயரிலியா பிஸ்தாவான்னு நெ(ந)னைச்சேன். இப்பிடி நாதாரியா இரிக்கியே :-)

யென்னா ஈமயில், கொசுமெயில் ID வோணுமா? மூக்குல ஈரம் காஞ்சிப்போச்சா? மோப்பமே சரியில்லியே? க்ளூ கேட்டால் க்கொடுத்திருப்பன் தன்னே... வீணா ஏன் ரென்சன்? நிங்களோட மெயிகல்ள் படிச்'சினம்'. ஆறுவது சினம். கூறுவது தமிழ். அறியாத அறிவிலியா நீர்?

இப்போ அழுவுறது நானா இல்ல நீயா பாசு?

மத்தவாளுக்கு போட்டுக் காட்ட நானென்ன அறியாத சிறுவனா? பிள்ளை கொடுக்கிறது யார்? இல்ல கெடுப்பது யார்? என்று அனைத்தும் அறிந்த ஆசானல்லவோ நீர்? அப்புறம் என்ன ஓய் பாசாங்கு? PI வெள்ளாட்டுக்கு நான் ரெடி. நீர் ரெடியா? சும்மா தூங்கிப்போட்டு அப்புறம் காலை வேளையிலே பிறாண்டாதேன்னு கதை உடக் கூடாது. என்ன இச்சா? இனியா? காயா? பழமா?

ஜூட் உடாதே கண்ணா... பின்ன-ஊட்டைப் பெருக்கணும்ல கண்ணா

வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்.... ஆஹா பெயரிலி பேஷியதாலே ஆனந்தம் பொங்குதே மெயிலிலே வாராய்....

குசும்பன் said...

வாடா'டீ என்ன தூங்கிட்டீயளா? ஆந்தைக் கண்ணழகா அளும்பு எந்துக்கு? ஒக்காச்சி பேஷிடுவோம் பொதுவுல. ஷும்மா மெயிலுல வீ(சூ)ரத்தை காமிச்சு என்னா பிரயோசனம்?

வா ராசா வந்துப் பாரு...

ரெண்டு கிழமை ஆயி'ப்போச்சி. இது லேட்டஷ்ட்டு நைனா. குஸ்தியில குதி.

குசும்பன் said...

வாடா'டீ என்ன தூங்கிட்டீயளா? ஆந்தைக் கண்ணழகா அளும்பு எந்துக்கு? ஒக்காச்சி பேஷிடுவோம் பொதுவுல. ஷும்மா மெயிலுல வீ(சூ)ரத்தை காமிச்சு என்னா பிரயோசனம்?

வா ராசா வந்துப் பாரு...

ரெண்டு கிழமை ஆயி'ப்போச்சி. இது லேட்டஷ்ட்டு நைனா. குஸ்தியில குதி.

என்னா பெயரிலி பபுள் உடைஞ்சு போச்சா நைனா? ஒயுங்கா ஸ்மைலி போட்டு ஓடிப்போன காலம் ஞாபகம் வருதா?

Email Id'la உனெக்கென்னா வீரம்? வீரமா நீ போட்டது ஈரமாயிடுச்சேன்னு வெக்கமா? பெரியவாளுக்கும் அமெரிக்க டயப்பர் உண்டு பாசு... கட்டிக்க... பத்து பேர் முன்னாடி முழிச்சிண்டு அலைய வேண்டாம் பாரு...

பொஸ்ரன்ல கிடைக்குமிடம் (அனத்தும் உட்பட) உமக்குத் தெரியாதா?

குசும்பன் said...

தூங்குதே தூங்குதே
பெயரிலி பொஸ்ரனிலே
நானும் சேந்து தூங்கவும்
பொஸ்ரன் தடுக்குதே
வலைப்பூவும் தடுக்குதே

குசும்பன் said...

//டாடி தூங்குறது பத்தி புள்ளைக்கும் பொண்டாட்டிக்கும் தெரியுமுன்னில்லையா நெனைச்சேன் அம்பி//

சூப்பர் டாடீ!!!

ஒரு வாசகம் சொன்னாலும் திரு திரு வாசகம். மனதை கொள்ளை கொண்டு விட்டீள். அருமையான ஈமைல். நன்றிகள். மூக்கலதான் ஈரம் காஞ்சிப்போச்சி????

வருத்தத்துடன்,
வருவானப்பன்.

குசும்பன் said...

daady daady
O'(HHHH) my daady

C'ummon Daady

Kool,
Kusumban.

முகமூடி said...

யாகவாவோட இணன்ய பாஷை கூட சீக்கிரம் கத்துகிட்டேன் நானு... இந்த பெயரிலியும் குசும்பனும் பேசற கெக்கபிக்கே பாஷைய எப்படி கத்துக்கிறதுன்னு முழி பிதுங்குது..

அப்பாலக்காதான் தெரியிது, அவங்க word processerla வேர்டுக்கு பதிலா பதிலா lettersஅ போட்டு ப்ராஸஸ் பண்ணி அத இங்கே தெளிச்சிகினுகீறாங்கன்னு...

மரியாதையா எல்லாருக்கும் பிரியிற மாதிரி பேசுங்க... அல்லாகாட்டி ரெண்டு பேரு ஐ.பி.யவும் பிடிச்சி வச்சிக்கிவென்... என்ன கெஞ்சினாலும் அப்பால திருப்பி தரமாட்டேன்... அக்காங்...

-/பெயரிலி. said...

good show தோணியப்பன்.. அரை செஞ்சுரிக்கு 13 மோரு. ஈஸியா டார்கட்டை டச் பண்ணிடலாம், ஒங்க ராணுவம் பொண்ணுங்களை ரேப் பண்றதுமாதிரி ;-) மார்னிங்கு வந்து பாக்குறேன்.

-/பெயரிலி. said...

இன்னாப்பா, இன்னும் பேபி தூங்கி எழுந்து வர்லயா? வந்தா, இங்ங்ன திண்ணைல தோடுடைய செவியன்னு ஒரு லைனு விடு கொழந்த. பாலுட்ட வந்த பார்வதியம்மா மாதிரி ஓடோடி வந்துடுறேன்

மாயவரத்தான் said...

இது போன்ற ஜுஜுபி எச்சரிக்கைகளுக்கு மாயவரத்தான் எப்போதுமே பயப்பட மாட்டான். நீங்கள் தலை கீழாக நின்றாலும் நம்பர் 1 தமிழ் வலைப்பூவாக ஆகவே முடியாது. எனவே அநாவசியமாக நீங்கள் வைத்த கோரிக்கையை அடுத்த 48 நிமிடங்களுக்குள் நிபந்தனையின்றி வாபஸ் பெறாவிட்டால் சைபர் மற்றும் ஒன்று, ரெண்டு, மூணு, நாலு சட்டத்தின்படி உங்கள் மீது வழக்கு தொடர வேண்டியிருக்கும்.

Anonymous said...

இல்லை யார் தடுத்தாலும் அஞ்சோம். எப்படியும் அனானிமஸ் மாஸாக வந்தேனும் பேபீ குசும்புவதை தமிழ்வலைப்பூக்களின் நெம்பர் ஒன் குச்சும்பூ ஆக்கியே தீருவோம்

குசும்பூநாறுகிளப்லைப்மெம்பேர்

குசும்பன் said...

மனம் ஒரு குரங்குன்னு ஷொல்வாளே... மனம் மட்டுமா பெயரிலியப்பா? சும்மா ஜிங்கு ஜிங்குன்னு குதிக்கிறே... கொழப்புறே...

சரி சரி தூங்கினியா இல்லியா? பாவம் வினய்'யமாவும் கே(போ)ட்டுப் பாக்கிற... பப்பு மட்டும் வேகல... இல்லியா? இன்னாமோ போ... உன் ஷ்டைலே மாறிப் போயிடுத்து. பின்'னூட்ட மட்டுமே தெரிந்த உமக்கு பாலூட்டவும் தெரியுமோ? பாலூத்தாத வரிக்கும் சரி நைனா...

சரி சரி வாவா TGI Friday இன்னிக்கு...

குசும்பன் said...

//இது போன்ற ஜுஜுபி எச்சரிக்கைகளுக்கு மாயவரத்தான் எப்போதுமே பயப்பட மாட்டான். நீங்கள் தலை கீழாக நின்றாலும் நம்பர் 1 தமிழ் வலைப்பூவாக ஆகவே முடியாது. எனவே அநாவசியமாக நீங்கள் வைத்த கோரிக்கையை அடுத்த 48 நிமிடங்களுக்குள் நிபந்தனையின்றி வாபஸ் பெறாவிட்டால் சைபர் மற்றும் ஒன்று, ரெண்டு, மூணு, நாலு சட்டத்தின்படி உங்கள் மீது வழக்கு தொடர வேண்டியிருக்கும்.//

அடப்பாவிங்களா... நான் ஏதோ தமாசு பண்ணினா அதுக்குன்னு நாலு சட்டத்தைப் பாய்ச்ச பாக்கிறாங்களே? மக்களே அது அடுக்குமா? :-)

//குசும்பூநாறுகிளப்லைப்மெம்பேர்// இவ்விஷயத்தை கையிலெடுங்க... மரம் வெட்டுங்க... தார் பூசுங்க...

பி.கு. குசும்பன் வலைப்பதிவுதான் என்றென்றைக்கும் நியுமரோ யுனோ. கருவாடு பாக்கெட் இலவசமாய்க் கொடுத்தாலும், மனிதக் கடவுளைப் போட்டு பிலிம் காமித்தாலும்...

நிரந்'தர அன்புடன்,
குசும்பன்.

குசும்பன் said...

/-,

எதெதுக்கு கணக்கு வைச்சுக்கிறது, கணக்கு பாக்குறதுன்னு அவா அவா ஷ்டமினாவை பொறுத்தது. ஐம்பதிலே அடங்கிவிடும் ஆசையா பின்'னூட்டு?

வலையிலே கிழிந்த வாயன்'ன்னு கொரலு வுடு... நான் ஜீட் வுட்டுக்கிறேன்.

ஆமாம் கடேசி ஆணியை அடிக்காம உட மாட்டியே நீ? இப்ப என்னாச்சுப்பா?

குசும்பன் said...

//ஒங்க ராணுவம் பொண்ணுங்களை ரேப் பண்றதுமாதிரி ;-) மார்னிங்கு வந்து பாக்குறேன்.//

இன்னா சொல்றே /-?

நாலு பேரு வந்து போற இடம் ராசா. முன்னே பின்னே யோசிக்காம நீ பாட்டுக்கு காலைத் தூக்கிட்டுப் போறியே? நியாயமா?

குசும்பன் said...

முகமூடி சாருக்கு,

//யாகவாவோட இணன்ய பாஷை கூட சீக்கிரம் கத்துகிட்டேன் நானு... இந்த பெயரிலியும் குசும்பனும் பேசற கெக்கபிக்கே பாஷைய எப்படி கத்துக்கிறதுன்னு முழி பிதுங்குது..//

இது இணைய பாஷை. இதைக் கற்றுக் கொல்ல நிறையப் படித்து, எல்லா பின்னூட்டிலும் வாந்தி'யெடுக்க வேண்டும். அவ்வளவே!

மேலும் நிறைய பிலிம் காட்ட வேண்டும். பிரியாத வார்த்தைகளைக் கோத்து 'குன்ஸ்' விடவேண்டும். மத்தவா பயந்துடுவா! ஆப்புறமென்ன? நமக்கு மருவா(ந்)தி தானாக் கூடும்!

என்னாப் பிரியுதா ஸாரே?

+/- குசும்பன்.

குசும்பன் said...

பிளவாளுமையின் பிதாமகரே,

என்ன உறக்கமா? கலக்கமா? பெயரில்லாத கிலியா?

அடுத்த அவதாரமென்ன?

ஷப்தமின்றி ஷணத்தில் போட்டுக் கொடுத்து விட்டு ஓட்டம் பிடித்தால் எப்பிடி? பிறவிக் குணத்தை மாற்றுங்கள்.

நின்று வெள்ளாடுங்க வாத்தியாரே...

-/பெயரிலி. said...

பேபி, இன்னும் மூணுதான் இருக்கு. அடிட்சிடு

-/பெயரிலி. said...

/ஆமாம் கடேசி ஆணியை அடிக்காம உட மாட்டியே நீ? இப்ப என்னாச்சுப்பா? /
அட க்ரீட்டா புர்ஞ்சுக்கிட்டே..

குசும்பன் said...

//பேபி, இன்னும் மூணுதான் இருக்கு. அடிட்சிடு//

அடிப்பது, பிடிப்பது, நடிப்பது, கடிப்பது, ஒடிப்பது, இன்ன பிற கைவந்த கலாமணியே உமக்கு தோத்திரம்.

4:40 கி.நே.நி. வரை தூங்காத விளிகள் எத்தனை? நிங்கள் போதையில் விநய'மாய் கேட்கிறார் ஒருவர்..."என்ன நடக்குது இங்கே?"

ஷொல்லிடு வாத்தியாரே ;-)

SnackDragon said...

50 என்னுது :-)

-/பெயரிலி. said...

well down!!

குசும்பன் said...

அட அட அட அட,

ராமஸு பாஸு 'தன்னி'யனானேன். சந்து முனையிலே சிந்து பாடிட்டியேப்பா :-)

திரியை எரிய உடுங்க பெயரிலி...

மறுபடியும் அதே கேள்வி...

சௌக்கியமா கண்ணா சௌக்கியமா?

4:37 PM கி.நே.நி.

குசும்பன் said...

காலங்கார்த்தாலே நம்ப பதிவுக்கு வந்து பாத்திருக்கேள் பெயரிலி அவர்களே! (ஒரிஜினல் டோண்டு ஐயா உபயம்) என்னே குசும்பனின் பாக்கியம் :-)

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்? இது யார் போடும் பதிவென்று ஏன் வியக்கிறாய்?

முகமூடி said...

என் பதிவில் குசும்பாக சொல்லப்பட்டது ::

// நீரும் நானும் ஒண்ணு. இதை அறியாதவன் வாயிலே மண்ணு'ன்னு போறபோக்கில பொறம்போக்குகள் அள்ளிப் போட்டுப் போகின்றன. தயவு செய்து 'நான் அவனில்லை' அல்லது 'அவன் நானில்லை' என்று கொரலு வுடுங்கோ. நோக்கு கோடிப் புண்ணியம் //

என்ன குசும்பனோடு ஒப்பிடூ செய்யின் கேவலப்படுத்த முயற்ச்சீ நடாக்கிறாது எண்டு குசும்பன் சொல்லியிருக்கு.... (யப்பா, இந்த பாஷைய எப்படித்தான் முச்சூடும் பேசறீங்களோ)...

சொன்னது ஆரெண்டு அறியிலா... இருந்தாலும் இதுக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு அறிக்கை கொடுத்த அனுபவத்தில் அதை அப்படியே காப்பி பேஷ்ட் செய்கிறேன்... (இதே பொளப்பா போச்சி)... இதுல /-பெயரிலி பேரு இருக்கும், அந்த இடத்துல என்ன குசும்பனோட ஒப்பீடு செஞ்சவங்க பேர போட்டு படிச்சிக்கோங்கோ வாசக பெருங்குடி மக்களே...


என்னை குசும்பன் என்று பெயரிலி அழைத்த பொழுது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை... தனது நையாண்டி நடைக்காக பெயர் பெற்ற பெயரிலி , குசும்பன் என்று என்னை அழைக்கிறார் என்று நினைத்தேன்... ஆரோ சொன்னது போல பெயரிலி குறைந்தது 3 அர்த்தங்களல்லாது பேசமாட்டார் என்பதன் பொருளை நான் விளங்கியிருக்கவில்லை... பின்பு இன்னொருவர் பதிவில் நான் குசும்பன் என்பதாக உணர்ந்ததால் தான் வருந்துவதாக பதிவாளர் சொல்லவும் அங்கே தட்டியது பொறி...

என் உலகம் மிகவும் சிறியது... தாமதமாக இப்பொழுதுதான் குசும்பன் என்பவர் ஏற்கனவே ஒரு பதிவு கொண்டிருப்பதையும் அதில் உப்பு பெறாத சப்பை மேட்டரால் ரொப்பி இருப்பதையும் கண்டேன்...

காவியம் பல எழுதிய என்னை சப்பை மேட்டர் எழுதும் உண்மையான குசும்பனோடு அடையாளப்படுத்த முயற்சிக்கும்போது என் சுயத்தை அழிக்கும் முயற்சி மட்டுமல்ல அது, கேவலப்படுத்தும் முயற்சி என்பதாக்வே அது பார்க்கப்படும்...

தமிழ வலைப்பதிவாளர் பலருடன், முகம் தெரியாவிட்டாலும் உணர்வால் பிணைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன்... இவர்களையெல்லாம் சந்தித்து உரையாடினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைப்பவர்களில் பெயரிலி முக்கியமானவர். அவர் யூகத்தை வெளிப்படுத்தினாரேயன்றி, உள்ளர்த்தம் கொண்டிருக்க மாட்டார் என்பதே என் நம்பிக்கை... ஆகவே உலகுக்கு ஒரு அறிவிப்பு :: நான் குசும்பன் அல்ல, அல்ல, அல்லவே அல்ல

என் பதிவுக்கு ஓடியாங்கோ... 100வ்வது பின்னூட்டம் என்னுதுன்னு குரல் விடுறவங்களுக்கு ஒரு நூதன பரிசு உண்டு

-/பெயரிலி. said...

உள்ள குழ்ழப்பம் போதாதென்று இது புதுக்குள அப்பம் :-(

குசும்பன் said...

இன்னாடா ஆளைக் காணோமேன்னு நினைச்சேன்... வந்டுட்டே நூறு ஆயுசுப்பா...

உமக்கு //புதுக்குள அப்பம்//'மா? உமக்கா??? யென்னாபா இது? ரவுஸு தாங்க முடிலியே?

;-)

-/பெயரிலி. said...

ரவுஸு ப்ளவுசு மாதிரி. அப்பப்ப புதுஸா போட்டுக்கணும்

Anonymous said...

//ப்ளவுசு மாதிரி. அப்பப்ப புதுஸா போட்டுக்கணும் //

one of the pilavalumais?

முகமூடி said...

எனக்கு சத்தியமா புரியல... ஆனா மூணு மூணு அர்த்தத்துல பச்சை மட்டும் இல்லாம நீலமாவும் இங்க ரெண்டு பேரு (இல்ல ரெண்டு = நாலா ) பேசிக்கிறாங்களே... இத கேக்க யாரும் ஆண்ட்டி மினிஷ்டரோ நீர்வாங்கியோ கெடயாதா?

Anonymous said...

மொகமூடி நீங்களும் ஆண்டி மினிஸ்டரும் சந்திக்கிறப்ப, பச்சை நீலம் மஞ்சள் சிவப்பு எல்லாம் பத்தியும் கேட்டுக்குங்க.

மாயவரத்தான் said...

ஆன்டி மினிஸ்டரோ, நீர்த்துபோனவாகியோ உங்களை கண்டு கொள்ள வேண்டுமா? இனிய தமிழில் எளிய நூறு விளக்கங்கள்.... சுய விலாசமிட்ட (மின்)அஞ்சல் தலையுடன் உடனடியாக தமிழின் நம்பர் 1 வலைப்பதிவின் நிர்வாகிக்கு விண்ணப்பிக்கவும்.

Anonymous said...

மாயவரத்தாரே நாங்க என்னிக்கோ விட்டுட்டோம். நீங்க என்னிக்கு ஜர்தா பீடா போட்றத விடப்போறீங்க?

மாயவரத்தான் said...

யாருப்பா இந்த அநாநிமசு?! 'ஜர்தா பீட' ஸாரி.. 'பீடா' சப்ளையரா?

Anonymous said...

யோவ்....குசும்பு... இவங்க அலும்பு தாங்கமுடியல்லப்பா.. உன்னோட தின்னையிலே இவங்க அலும்பு பன்னிட்டேஇருக்காங்க நீ தூங்கிட்டியே

குசும்பன் said...

//ரவுஸு ப்ளவுசு மாதிரி. அப்பப்ப புதுஸா போட்டுக்கணும்//

adadE ennE umathu kaNNiyam? thaththuvam?

fullaa'அரிக்குதுதப்பா பெயரிலி
:-)))))

குசும்பன் said...

//யோவ்....குசும்பு... இவங்க அலும்பு தாங்கமுடியல்லப்பா.. உன்னோட தின்னையிலே இவங்க அலும்பு ன்னிட்டேஇருக்காங்க நீ தூங்கிட்டியே //



ஐயோ ஐயோ அய்யய்யோ,

கொஞ்சமா ராத்திரியிலே ரவுசு போடாம தூங்க வுடமாட்டீங்றீங்களே... இப்போ இன்னாங்கிறீங்கோ? குசும்பனும் வலைப்பூவை இழுத்து மூடணுமா? ஷொல்லுங்கோ? இது ஓட்டெடுப்பு பாசு. வுழுற ஓட்ட வைச்சு முடிவு கண்டிப்பா உண்டு!!!

-/பெயரிலி. said...

///ரவுஸு ப்ளவுசு மாதிரி. அப்பப்ப புதுஸா போட்டுக்கணும்//

adadE ennE umathu kaNNiyam? thaththuvam? /
கண்ணியகமிஸாரே, இதுல என்ன கண்ணியக்குறைபாடு வந்துச்சாம்? :-(

தகடூர் கோபி(Gopi) said...

67 -> 68...

100 -..-..-> ??

Anonymous said...

Irritating

குசும்பன் said...

பெயரிலி,

கண்ணியக் குறைபாடில்லை. Typo... ஏதோ சொல்ல வந்து திரிந்து விட்டது. அது சரி...//கண்ணியகமிஸாரே// என்றால் என்ன?

(ஹப்பாடி கொறஞ்சது மூணு பின்னூட்டகங்கள் இப்போ காரண்டி)

குசும்பன் said...

கோபி,

70 - 71 -> and counting... (*;*)

-/பெயரிலி. said...

'typo'innA, "kanniya kuRaipAdu" enRA solla van-thIrkaL? ;-)

குசும்பன் said...

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. //ரவுஸு என்ன பிளவுஸூ சைஸா?// அப்பிடின்னு சுசாதா வசனம் எழுதிப் போடுவாரோன்னு ரோசனையில அப்பிடி நான் எழுதிப் போட்டன்.

//adadE ennE umathu kaNNiyam? thaththuvam?// என்னே உமது (தீர்க்க) தரிசனம், தத்துவம் என்று மீள்-வாசிக்கவும்.

:-)

Anonymous said...

யோவ் வெறுப்பேத்தாதீங்க. எவ்ளோ காலத்துக்குத்தான் ஜவ்வுமிட்டாயா இழுத்தடிப்பீங்க. இத்த மூடிக்கட்டிட்டு புதுசா ஏதாச்சும் குசும்புங்கையா.

SnackDragon said...

75 என்னுது. கரெக்ட். டூ ஜவ்ஸ் :-)

குசும்பன் said...

//Anonymous said...
யோவ் வெறுப்பேத்தாதீங்க. எவ்ளோ காலத்துக்குத்தான் ஜவ்வுமிட்டாயா இழுத்தடிப்பீங்க. இத்த மூடிக்கட்டிட்டு புதுசா ஏதாச்சும் குசும்புங்கையா.//

அப்படியே ஆகட்டும். ஆனால் முகமூடியை யாரும் கண்டிக்காமல் இருப்பதையும் இவ்விடத்தே சுட்டிக் காண்பிக்கின்றேன். ;-)

ஆனால் இந்த கார்த்திக்காரு செய்யிறது பலே குசும்பையா... "மைல்ஸ்டோன் மைனர்"ன்னு பட்டம் கொடுக்கலாமுங்க. கரீக்டா வந்து சோலிய முடிச்சிட்டுப் போயிடுறாருப்பா.

:-)

-/பெயரிலி. said...

கண்டிச்சுடுவோம் - யாரென்பதா முக்கியம்?

Anonymous said...

குசும்பன் சடைபின்னி முடிச்சுட்டீங்களா?