Saturday, February 11, 2006

-/ச்சீய்த்த்தூதூஊஊஊஊஊ'விற்கு

உலகத்திலே பாவனைக்காரர்களும் முதுகுசொறியிகளும் புழுக்களாய் அதிகரித்து, போதையும் பொய்புழுகும் ஊர்கின்றபொழுதினிலே இணையலோகத்தை இரட்சிக்க பகவான் முகமூடிகளுடன் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம அவதாரமெடுக்கின்றார் என்பதிலே பெரும்நம்பிக்கை உள்ளவன்...

-/பெயரிலி என்கின்ற ரமணீதரன் கந்தையா PHd

தற்பொழுது தமிழ்வலைப்பதிவுகளில் நடக்கும் மயிர்ப்பிடிச் சண்டைக்கான சரியான விளக்கவுரையை பெயரிலி 22 மே 2003'லேயே (தனது பல வலைப்பதிவுகளில் ஒன்றில்) கூறிவிட்டார். தனக்கென்று முகமூடி போட்டுக்கொள்ள பாவம் தெய்வ அவதாரங்களை துணைக்கழைக்கும் பகுத்தறிவுப் பெயரிலியின் இன்றைய நிலை என்ன? தான் தவிர்த்து ஏனைய முகமூடிகளெல்லாம் சாத்தான்கள் என்று நிறுவ முயலும் பெயரிலியின் ஆண்மையற்ற ஆவேசத்தைக் கண்டால் புல்லரிக்கின்றது.

ஐபீ அட்ரஸ் ஒற்றுமை மூலம் இணையகுசும்பனும் போலி டோண்டுவும் ஒருவரே என்று கச்சை கட்டிய ராம்வோச்சரை இணையத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை. தனது சொந்தப் பெயர்களில் எழுதிய பலரது ஐபீ அட்றஸ¤க்களையும் வெளிப்படுத்தி காணாமல் போய்விட்ட (அவ்வப்போது மீண்டும் தோன்றும்) அப்பதிவில் "சாரம்" ஏதுமில்லை. ஆனால் இன்று அதே போலியான, விஷமத்தனமான நிறுவுதலை பெயரிலியும் முயன்று பார்க்கின்றார் தனது சொந்தப் பெயர்களில் எழுதிய பலரது ஐபீ அட்றஸ¤க்களையும் வெளிப்படுத்தி காணாமல் போய்விட்ட (அவ்வப்போது மீண்டும் தோன்றும்) அப்பதிவில் "சாரம்" ஏதுமில்லை. ஆனால் இன்று அதே போலியான, விஷமத்தனமான நிறுவுதலை பெயரிலியும் முயன்று பார்க்கின்றார் தனது குவியம்-25 http://wandererwaves.blogspot.com/2006/02/25.html பதிவில். இதற்கு இதோ பதில் விளக்கம்:

1. ஐபீ அட்றஸ் என்பது ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கான, தனிப்பட்ட அடையாள எண். இது உங்களின் இணைய சேவை தரும் நிறுவனம், அலுவலகத்தில் உள்ள ப்ராக்ஸி சர்வர்களைப் பொறுத்து மாறுபடும். ஐபீ அட்றஸ் குறித்து மேலதிக விவரங்கள் இணையத்தில் விரவிக் கிடக்கின்றன.

2. உங்களது ப்ளாகிற்கு வருகை தருபவர், பின்னூட்டம் விடுபவர்களின் ஐபீ அட்றஸை கண்டுபிடிக்க இலவசமாகவும் காசு கொடுத்தும் சாப்ட்வேர் வாங்கி உங்களது கம்ப்யூட்டரில் நிறுவிக் கொள்ளலாம். காசு கொடுத்தால் எந்தப்பக்கத்திற்கு யார் வந்தார்கள், எவ்வளவு நேரம் படித்தார்கள் போன்ற அதிகமான தகவல் கிடைக்கும். எடுத்துக்காட்டாக எக்ஸ்ட்ரீம் டிராக்கிங்.காம் இணையதளத்திற்கு செல்லவும். http://extremetracking.com

3. மேற்சொன்ன சேவைகள் எதற்கு? இது முழுக்க முழுக்க உங்களை "தற்காத்துக்" கொள்ளவே. உதாரணமாக உங்களுக்கு ஆபாசப் பின்னூட்டம் வந்ததாக வைத்துக் கொள்வோம். இத்தகைய சாப்ட்வேர் மூலம் பின்னூட்டத்தின் ஐபீ அட்றஸை கண்டு கொண்டு, குறிப்பிட்ட இணையசேவை தரும் நிறுவனத்திற்கோ, பிளாக்கர்.காமிற்கோ நீங்கள் புகார் செய்ய முடியும்.

4. அடுத்தவரின் ஐபீ அட்றஸைக் கண்டு பிடிக்கும் போது உங்களின் ஐபீ அட்றஸ¤ம் பிடிபடுமே. அதற்கு மாற்று வழி இல்லையாவென்றால் அதுவும் உண்டு. ஒருவர் தனது ஐபீ அட்றஸை ஏன் மறைக்க வேண்டும்? இன்று ஐபீ அட்றஸை வைத்து அடையாளத் திருட்டு (Identity Theft) கூட நடக்கலாம். மேலும் உங்களது கம்ப்யூட்டர் வைரஸ், வோர்ம், ஸ்பாம்/எரிதம் போன்ற தாக்குதல்களுக்கு உள்ளாகாமலும், அடையாளத் திருட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், பிரைவஸியாக வலையை மேயவும் ஐபீ அட்றஸை மறைத்துக் கொள்ள இலவசமாகவும், காசு கொடுத்தும் சேவைகள் தரும் நிறுவனங்கள் பல உள்ளன. கூகிளில் "Free Proxy Internet Surf" என்று தேடிப்பாருங்கள். எடுத்துக்காட்டாக ப்ராக்ஸிபை.காம் என்ற http://proxify.com/ இணையதளத்திற்குச் செல்லுங்கள். அங்கே நீங்கள் (உங்களது ஐபீ அட்ரஸ் மறைத்து) பிரைவஸியாக படிக்க விரும்பும் இணையதளத்தின் முகவரியை (URL) இடுங்கள். உங்கள் கம்ப்யூட்டரின் ஐபீ மறைக்கப்பட்டு, ப்ராக்ஸிபை நிறுவனத்தின் ஐபீ அட்ரஸ¤டன் நீங்கள் ஹாயாக உலவலாம். நல்ல விஷயங்களுக்காகப் பயன்படும் இச்சேவை ஆபாசப் பின்னூட்டமிட்டு ஆட்டம் போடுபவர்கள், போலிப் பெயரில் எழுதுகின்றவர்கள், தனிப்பட்ட காழ்ப்புணர்வை வெளிப்படுத்துபவர்கள், பயங்கரவாதம்/தீவிரவாதம் ஆதரிப்பாளர்கள் மூலம் பலாத்காரப்படுவதும் உண்மைதான்.

5. இப்பொழுது பெயரிலியின் "கண்டுபிடிப்பிற்கு" வருவோம். போலி டோண்டுவும், இணைய குசும்பனும் 207.44.180.48 என்னும் ஐபீ அட்ரஸிருந்து புறப்பட்டதாய் படம் போட்டு சொல்கின்றார். போலியின் பின்னூட்டம் வந்த தேதி 24/08/05. இணைய குசும்பனின் பின்னூட்டம் வந்த தேதி 19/10/05. இந்த 56 நாட்கள் வித்தியாசத்தைக் கவனிக்க வேண்டும். சரி 207.44.180.48 இத்தளத்திலிட்டுப் http://samspade.org/ IPWHO? என்னும் பட்டனை அமுக்கினால் கீழ்க்கண்ட தகவல்கள் கிட்டும்:
Server Used: [ whois.arin.net ]
207.44.180.48 = [ ev1s-207-44-180-48.ev1servers.net ]
OrgName: Everyones Internet
OrgID: EVRY
Address: 390 Benmar
Address: Suite 200
City: Houston
StateProv: TX
PostalCode: 77060
Country: US
NetRange: 207.44.128.0 - 207.44.255.255
இந்த Everyones Internet அமைப்பு ப்ராக்ஸிபை.காம் போல இலவசமாக ஆன்லைன் ஐபீ மாஸ்க்/பிராக்ஸி வழங்கும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பயன்படுத்தி "யார்" வேண்டுமானாலும், தமது ஐபீ அட்ரஸ் மறைத்து வலை மேய முடியும். பதிவுகளில் பின்னூட்டங்கள் இடமுடியும். இச்சேவையை பயன்படுத்திய அனைவருக்கும் 207.44.128.0 முதல் 207.44.255.255 கொண்ட ஐபீ எண்களே அளிக்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. ஐபீ எண்கள் டைனமிக் முறையில் அளிக்கப்படுகின்றன. எனவே ஒரே ஐபீயான 207.44.180.48 என்ணில் இருந்து பலர், பலமுறை இணையத்தில் இந்நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தி உலவியிருக்கலாம். போலி டோண்டுவின் மற்றும் குசும்பன் பின்னூட்டங்களுக்குமிடையே 56 நாட்கள் வித்தியாசம் யார் கண்ணையும் உறுத்தவில்லையே? மேலும் Everyones Internet சேவையினை துஷ்பிரயோகம் (உதா: ஆபாசப் பின்னூட்டம்) யாராவது செய்திருந்தால் கீழ்க்கண்ட தகவல்களைப் பயன்படுத்தி புகார் கொடுக்க முடியும்.
OrgAbuseHandle: ABUSE477-ARIN
OrgAbuseName: ABUSE
OrgAbusePhone: 1-713-579-2850
OrgAbuseEmail: abuse@ev1.net
இப்புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் பின்னூட்டம் இடப்பட்ட நேரத்தைக் கணக்கில் கொண்டு, மேற்கண்ட நிறுவனம் எந்த ஐபீயிலிருந்து அப்பின்னூட்டம் வந்தது என்பதை ட்ரேஸ் செய்து, சம்பந்தப்பட்ட நபர் மீது சைபர் குற்றத்தைப் பிரயோகிக்க முடியும்.

6. மேற்கண்ட பின்னூட்டங்கள் வெளியான காசியின் வலைப்பதிவில் பின்னூட்டம் இட ப்ளாக்கர் அக்கவுண்ட் கூடத் தேவையில்லை. அப்படியென்றால் "யார்" வேண்டுமானாலும் "இணையகுசும்பன்"/"போலி டோண்டு" போன்ற பல பெயர்களில் பின்னூட்டங்கள் இட முடியும். இப்பதிவையே நீங்கள் கூட பின்னூட்டமாக காசியின் வலைப்பதிவில் என் பெயரிட்டு சேர்க்கலாம். மேலும் இப்பதிவில் பலர் போலிப்பெயர்களைப் பயன்படுத்தி பின்னூட்டமிட்டதை அனைவரும் அறிவார்கள். இதைக் கூட அறியாதவரா பெயரிலி என்ற கேள்வி வரலாம். பெயரிலி செய்வது திறமையான "Character Assassination". என்னுடைய ஒரிஜினல் ஐபீயை பகிரங்கமாக வெளியிட நான் தயார். மேலே கூறியபடி அந்நிறுவனத்திற்கு புகார் செய்து போலி டோண்டு என்ற பெயரில் பின்னூட்டமிட்டது இணைய குசும்பன்தான் என்பதை பெயரிலி தமிழ் வலைபதிவிற்கு நிறுவுவாரா? இது பகிரங்க சவால். கொஞ்சமாவது தன்னையும் மனிதனாக மதித்து, இந்த சுயமரியாதைச் சுடர் இச்செயலை செய்யுமா? இதற்காக ஆகும் செலவைக் கூட நான் ஏற்றுக் கொள்கின்றேன். இல்லாவிடில் அவரை எப்பிறப்பாக/எப்பிறவியாக நினைப்பதென்ற கவலையும் இப்போது வருகின்றது.

7.
சொந்த விஷயங்களை பொதுவில் வைத்தற்காக/சொன்னதற்காக காசியும், டோண்டுவும் போலி ஆபாசப் பின்னூட்டங்களால் அவஸ்தைப்பட்டது தெரியாதா? நான் எனது ஐபீயை மறைத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உண்டு. காசியின் வலைப்பதிவில் எனது "இணைய குசும்பன்" பெயரிலேயே பின்னூட்டம் விட்டேன். போலி டோண்டுவாக நான் பின்னூட்டம் விடவில்லை. மேலும் போலி டோண்டு என்று பின்னூட்டம் விட்டவர் காசியின் நடவடிக்கைகளை ஆதரித்ததாக எழுதியிருக்கின்றார். நாந்தான் காசியின் மீதும், தமிழ்மணத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டவன் என்று பிம்பம் பில்டப் கொடுத்தார்களே! நான் ஏன் போயும் போயும் காசியை ஆதரித்து அதுவும் போலிப் பெயரில் போட வேண்டும்? ;-)

8. பத்து மைல் என்று யார் எழுதினாலும் அது இணைய குசும்பன்தான் என்ற பொருள்படும் பெயரிலியின் இரண்டாவது படத்தைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகின்றது. இந்த அறிவிலிக் கண்டுபிடிப்பை படிப்பவர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன். அசுமிதா என்பது ஒருவரின் மனைவி பெயரென்றால், அசுமிதா என்ற பெயர் உள்ளவரெல்லாம் அவரது மனைவிகள் என்பது போலிருக்கின்றது. (அசுமிதா: கற்பனைப் பெயர்; உதாரணத்திற்காக). எனது முந்திய சவாலில் முகமூடியைச் சேர்க்கவில்லை என்பதால் "இணையகுசும்பன்=முகமூடி" என்று அறிவுஜீவிகள் வரிந்து கட்டிக்கொண்டு வரலாம். எனவே பெயரிலியின் உளறலை உலகினுக்கு அறியத்தர "அய்யா பெயரிலியே! இந்த இழவு மேட்டரையும் (இணையகுசும்பன்=முகமூடி) நிரூபிக்க முடியுமா?" ஐயகோ என் செய்வேன்? யார் யாரோ கழிப்பதற்கு மறுகழிப்பு நான் செய்ய வேண்டியதாக இருக்கின்றது!

9. பெயரிலிக்கு தான் ஐபீ கண்டுபிடிப்பதில் கில்லாடி என்ற நினைப்புடன் இணையகுசும்பன் சென்ற பதிவில் மறுபடி வெளியிட்டு நியாயமான முறையில் தவறை ஒத்துக் கொள்ளக் கேட்டேன். அதற்கு அவரது பதில் (போலி டோண்டு = குசும்பன் = முகமூடி) என்று படம் காட்டி கதை விடுவது முன்னர் செய்த தவறைக் காட்டிலும் படு கேவலமாக இருக்கின்றது.

10. அடிப்படை விஷயங்களையும், அடியோடும் அரசியலையும் புரிந்து கொண்டே பெயரிலியின் பதிவிற்கு பின்னூட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பொம்மைகளை உடைபடும் நேரமாம்... பெயரிலிக்கு போலி டோண்டு = குசும்பன் = முகமூடி என்று நிறுவுவதில் இந்த மேதாவிகள் உதவி செய்யலாம். அல்லது எனது சவாலுக்கு இந்த முறையாவது விளக்கம் கொடுக்க பெயரிலியை கேட்டுக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பெயரிலிக்கு அசாத்திய திறமையென்று சங்கரபாண்டி வெட்கமில்லாமல் சொரிந்து கொண்டிருக்கின்றார். கேஸென்றால் 24 மணிநேரத்தில் காலைப் பிடிக்கும் அவரது வீரத்தை பெயரிலிக்குக் கற்றுக் கொடுக்கலாம். துர்ப்பிரச்சாரம் செய்வது யாரென்று அவர் நேர்மையாக பெயரிலியைக் கேள்விகள் கேட்கலாம். "டெக்னிக்கல் விஷயங்களையும்", பெயரிலியின் "அரசியல் வேடங்களையும்" ஆழ்ந்து ஆராய்ந்து விட்டு தேன் துளி "நன்றி" கூறலாம். கொளுக பரப்பும் அடியாட்களை திருத்த முடியாது. எனவே அவர்களை விட்டு விடலாம். வார்த்தைக் கடல் போன்று சொல் சமுத்திரம் என்னும் தனது பால் மணம் மாறாத பருவத்தில் எழுதிய போஸ்ட் கார்டு மேட்டரை தங்கமணி பதியலாம். எந்த சைடில் பொம்மைகள் உடைகின்றன என்று அப்டிப்போடுவும், பொட்டிக்கடையும் வேடிக்கை பார்க்கலாம்.

இவற்றில் எதுவுமே செய்யாமல் வெட்டியாக எஜமானுக்கு கடாவெட்டி பூசைபோடுகின்றார்களாம். அவர்கள் வழக்கப்படியே இதோ குலவை "ச்சீய்த்த்தூதூஊஊஊஊஊ"

-/ச்சீய்த்த்தூதூஊஊஊஊஊ தொடரும்

12 comments:

Anonymous said...

Thalai

Who is that one eyed man? Looks like Siavarasan? I vaguely remember that Freanch beard also somewhere else. Is he some accomplice of Sivarasan by any way?

Anonymous said...

தமாசு தமாசு.படம் சுப்பரு அப்பு! படத்துல உள்ளவரு விடுதலை"புளி" சாப்பிட்டார்(ரா?).ரொம்ப துப்புராரு. நம்ம தமிழ பாத்தா தமிழ் நாகரீகமான மொழியான்னு சந்தேகம் வருது அப்பு.

Anonymous said...

தல

பூட்டு சும்மா தாக்கு தாக்குனு தாக்கினூக்கீறீய? இவுனுங்களுக்கு ஏதுனாங்காட்டி பிரியும்ங்கீற? அத்தெல்லாம் சூடு சொரண உள்ளவனுங்குத்தான். நீ இத்தினி நாளு எளுதினிங்காட்டிக்கு இந்த தபாதான் ஸ¤ம்மா ஜுகுர்ரா பிரிஞ்சிக்கீது. நீ இன்னா ஸ¤ம்மா ஜவால் மேல ஜவாலா வுட்டுனுக்கீற? ஒன்னு உன்னோட சவால அவுனுங்கோ ஏத்துகினு புரூவு பண்ணனும் இல்லாங்காட்டி எளுதறதையே சப்ஜாடா நிறுத்திப் போடனும், அப்டி செய்யலாங்காட்டி மானம் மரியாத கெட்ட சென்மமுன்னு அர்த்தம், ------- ----- பயலுங்கோன்னு அர்த்தம். அக்காங். நீ இன்னா சொல்ற? இவுனுங்கோ ஒரு சதிகாரக் கும்பலா சேந்துகினு ஒரு போலி டோண்டுவ கிளப்பி விடுவானுங்கோ, அவன் திட்டுற திட்டுல இவனுங்கள எதுத்து எளுதுற அத்தன பேரும் பயந்துகினு ஓடிப்போயிருவானுங்கோ, அப்டி ஓடிப் போகாங்காட்டி உன்னயவே போலி டோண்டுன்னு கத விட்டு பூச்சாண்டி காட்டுவானுங்கோ. இவனுங்க கொட்டுற விசத் துளிய ஒரு சில ஐயமாருங்க தேனு துளின்னு சொல்லிக்கினு திரியிதுங்கோ. இன்னாத்த ஸொல்றது போ. இவனுங்க மொள்ள மாறித்தனத்த நம்பதானப்பு ஊருக்குள்ளாம் ஸொல்ல வேண்டிக் கெடக்கு, ஸொல்ல வேண்டியவுனுங்கோ எல்லாம் குவாட்டர ஊத்திகினு போர்வைய போத்திகினு கெடக்கானுங்கோ இன்னாத்த சொல்றது? அப்படி போலி டோண்டுவுக்கு பயப்படாங்காட்டி, அடுத்து ஒரு கசுமாலத்த கிளப்பி விடுவானுங்கோ அவன் உளர்ர உளரலுக்கு பயந்துகினு நிறய பேரு ப்ளாக்கு எல்லாம் இளுத்து மூடிக்கினு ஓடிட்டானுங்கோ, அவனுக்கும் நீ அசரல்லன்னு வையி, அப்பதான் பாசு வருவாரு, கவித எளுதுவாரு, கசுமாலத்த எளுதுவாறு, இந்த எம்சியாரு படத்துல வர்ற மொட்ட பாஸ¤ங்க கணக்கா முதல்ல ஒரு போலி டோண்டு, அப்பாலிக்கு ஒரு டமாசு கசுமாலம், அப்பாலிக்கு தள்ளிப் படு, இப்படிப் படுன்னு வரிசையா அடியாளுங்க வருவானுங்க. இவனுங்க ரவுசுக்கெல்லாம் அசராத மொகமூடி, உன்னையல்லாம் கண்டா இவனுங்களுக்கு பத்திகினி எரியுது இன்னாத்த சொல்ல? நீ பூந்து விளயாடு நைனா, நாங்க இருக்குறோம் ஒன்னுத்திக்கும் கவல படாத. இவனுங்க கொட்டத்துக்க்கு எல்லாம் கூடுன சீக்கிரம் அமெரிக்காக் காரான் வைக்கப் போறான் ஆப்பு. பாத்திக்கினே இரு.

தொடரும்னு போட்டிகினியே, ஸ¤ம்மா அடிச்சு ஆடு.

-கபாலி

Anonymous said...

குசும்பன், ஏன் யாருக்கும் போலி டோ ண்டு யார்னு தெரியாதா? அப்புறம் தேவையில்லாம ஓணானை எடுத்து மடியில உட்டுப்பானேன், அப்புறம் குத்துதே குடையுதேன்னு கவிதை எழுதி பொலம்புவானேன்?
வா, செலவை நான் ஏத்துக்கறேன், நிரூபின்னு சவால் உட்டுட்டூங்க.. வரணுமில்ல? அப்புறம் கவிதை எழுதி பொலம்பினா என்ன அர்த்தம்கங்றேன்.

நியோ / neo said...

>> இவனுங்க கொட்டத்துக்க்கு எல்லாம் கூடுன சீக்கிரம் அமெரிக்காக் காரான் வைக்கப் போறான் ஆப்பு. பாத்திக்கினே இரு. >>

இது என்னப்பா புது மிரட்டல்?!

கொசுறு:

சி.ஐ.ஏ-வின் அதிகாரபூர்வ தளத்தில் "ஆரிய-வந்தேறிகள் இந்தியாவிற்குள் சிந்து சமவெளி காலத்தின் இறுதியில் நுழைந்ததாக - எழுதியிருப்பட்தாக சில "பட்சி"கள் சொல்கிறது!

அப்படிப் பார்த்தால் "திராவிடர்" பக்கம் அமேரிக்கா சாய்ந்து விடும் போலயே!

நீங்க நினைக்கிறாப்புல அது "நடவடிக்க" எடுக்கும்கிறீங்க?!

கொசுறு 2:

முந்தைய நாலு பின்னூட்டத்திலயும் ஏதோ ஒரு ஒத்துமை இருக்காபுல இருக்கே? ஒருவேளை என் மனப்பிராந்தியோ என்னமோ! :)

Anonymous said...

தோ வந்துட்டார்பா ஐன்ஸ்டீனு!! நாலு பின்னூட்டத்துல ஒத்தும இருக்கு வேத்தும இருக்குன்னு கண்டுக்கினு, பெரீய சயிண்டிஸ்டு சங்கரு இவரு!! பிசுகோத்து. இப்ப அதுக்கு இன்னா ? ஆங் ? மேட்டருக்கு பதிலு கொடுன்னா பெரீய்ய ஆராச்சி செய்யுறாரு மேற்றிக்ஸ¤ நியோ. இந்தா பார், அமெரிக்காக்காரன் என்ன செய்வான்றுதல்லாம் உனக்கு இன்னாத்துக்கு? ஸொன்னா பிரியத்தான் போதா? உனக்கு கீற இத்தினிக்கூண்டு மூளக்கி மொத்தமே மூணு விசயம்தான் தெரியும். பாப்பான், ஆரியன், திராவிடன் அத்த தவர உனுக்கு வேற எதினாச்சியும் என்னிக்காச்சும் பேசத் தெரியுமா? அப்புறம் இன்னாத்துக்கு அமெரிக்கா மாட்டர்லாம் உனிக்கு? அவன் என்னா செய்வான் எப்படி செய்வானு பொறுத்துப் பாரு புரியும். வந்துட்டாரு சி ஐ ஏ, ஆரியனு, திராவிடனுகிட்டு.

மேட்டர் இன்னா? குசும்பரு ஒரு ஜாவால் வுட்டுறாங்காட்டியும். அத்த பிரியுதா உனக்கு? அந்த சாவாலுக்கு இன்னா பதிலுன்னு ஒன்னோட டிகிரி தோஸ்துகினே கேட்டு ஸொல்லு. இன்னா பதிலுன்னு கேளு. மானம் இருக்கான்னு கேளு, ரோசம் இருக்கான்னு கேளு, சோத்துல உப்புப் போட்டு சாப்பிடுறாரா இல்லியான்னு கேளு, சோறுதான் தின்றாரா இல்லாங்காட்டி வேறு ஏதுனாச்சும் முளுங்குறாரான்னு கேளு. பதிலச் சொல்லச் சொல்லு, இல்லாட்டி மாப்புக் கேட்டுப்பிட்டு பேசாம கவுத, ப்ளாக்கு, விளக்குமாறு, மயிரு மட்ட எல்லாத்தையும் விட்டுப் போட்டு ஒளுங்கா மரியாதயா அடுத்தவனப் பத்தி புரளி பேசாம பொத்திக்கினு போகச் சொல்லு. அத்த விட்டுப் பிட்டு நாலு பேரு பின்னூட்டம் கின்னூட்டம்னு உனக்கெல்லாம் ஏதுக்கு ஆராச்சி? குசும்பரு ஸொன்னது ரைட்டா ராங்கா அத்தக் கேட்டுச் சொல்லு. அப்பாலிக்கா சி ஐ ஏ, ஆரியரு, ஐயிரு, எல்லாம் பத்தியும் பேசலாம்.

எங்க கண்ணம்மா பேட்டையாண்ட இப்படி ஒரு குசும்பரு மாரி ஒரு பலான ஆளு ஒரு சாவால விட்டிருந்தான்னு வச்சுக்க, பேட்ட மக்களு எல்லாம் எதிர் பார்ட்டிய பிடிச்சி, முதல்ல பதிலச் சொல்லு இல்லாட்டி மன்ப்பு கேளு, இல்லாட்டி நீ மட்டும் மவனே ஒரு அப்பனுக்குப் பொறந்தேன்றது நெசமாலும்னா சொன்னத ப்ரூவு பண்ணுன்னு சும்மா ரவுண்டு கட்டி கேட்டுப் போட்டுறுப்போம். பாளாப் போன இணயத்தலு எல்லாம் டாக்டரு கம்பவுண்டருன்னு நீங்க எல்லாம் பெரிய பெரிய படிப்பு படிச்சிகினு வந்துட்டீங்க, ரீஜண்டான்ன ஆளுங்க அப்படியெல்லாம் கேக்கக் கூடாதுன்னு ஸொல்றாங்க, ஆனாக்க இந்த ரீஜண்டான்னா ஆளுங்க இன்னாடான்னா நாயிக்கு பின்னால ஏன் புண்னுன்னு ஆராச்சி செய்யிற கசுமாலமா இருக்கானுங்க இன்னாத்த சொல்ல போ. போயி சவாலுக்கு இன்னாடா பதிலுன்னு கேட்டு ஸொல்லு. ஆராச்சில்லாம் அப்பால வச்சிகிலாம். இன்னா பிரியிதா?

-முன்ஸாமி

நியோ / neo said...

1. 'நியாயமான அனானி' நியோவின் ஒரு சாதாரண சொல் - உம்மை இந்தப் பாடு படுத்துகிறதோ?!

"இப்ப புரியுதா? தனக்கு கிடைக்க வேண்டிய நியாயத்த கெடைக்காம தட்டிப் பறிச்சிட்டா - (எவனும்) உன்னப் போல கோவம் வந்து என்னப் போல தீவிரவாதியா மாறிடுவான்"

'குருதிப்புனல்' பத்ரி பேசறது கியாபகம் வருதுப்பா! (என்ன இருந்தாலும் நான் "கமலகாசன்" விசிலடிச்சான் குஞ்சுதான! ;) )

2. "நார்சிஸம்" - நியோ விளக்கியது அப்துலரகுமானிடத்தில கடன் வாங்கினதில்லா! உம்மளோடது ஒரிஜினல் 'நார்சிஸம்' - கண்ணாடியப் பாத்துக்கிடலாம்!

3. இந்த ஐப்பீ விளையாட்ட ஆரு ஆரம்பிச்சதுன்னு எனக்குத் தெர்லபா!

4. இதுக்குப் பேசாம பழயபடி musicindiaonline.com, raaga.com-ல இருந்து பாட்ட எடுத்து வுட்டுக்குனு இருந்துருக்கலாம்! நம்ம ஊரு பாட்டுக்காரன் மாதிரி! ;)

5. 'சொறி' டெம்பொரரியா இருந்திருந்தா பரவால்ல - 'பெர்மெனண்டு' ஆகாம பாத்துக்கிடுங்க!

6. உமக்கு "சென்னைத் தமிழும்" ஒழுங்கா வரல்ல - ஆத்து பாஷையோட நிறுத்திக்கிடுங்க!

7. சவால் விடத் தெரிஞ்சது போல "அமேரிக்காக்காரன்" கிட்ட போயி 'ஆக்சன்' எடுக்கச் சொல்லுங்கப்பா உங்களால முடிஞ்சா! எதுக்கு இந்த வெட்டி பிட்டு!

8. கொஞ்சம் "Moon Water" குடிச்சிப் பாருங்க! அல்லாம் சரியாப்பூடும்! ;)

வாழ்க! :)

Anonymous said...

தோ பார்டா!! பேட்ட ஜெனமெல்லாம் அப்பவே சொன்னாங்கோ, இந்த நியோன்னு ஒரு புள்ளாண்டான் 'ஆநாதியா' எப்பப் பாரு 'பாப்பான்' 'பாப்பான்' னு சொல்லிகினே நட்டு களண்டு போயி வெறி பிடிச்சித் திரியுது. எத்தயோக் கண்டு பயந்து போயி காத்து கருப்பு அடிச்சி இப்படியாயிருச்சுன்னு அதுகிட்ட இன்னாத்துக்கு நீயெல்லாம் போயி பேசிகினு டயத்த வேஸ்ட் பண்ணிகிறன்னு அப்பவே ஸொன்னாங்கோ. நான் தான் போனா போகட்டும் நாமலாவது ஆறுதலா பேசிப் பாப்போமுன்னு பாத்தேன். குப்பத்து ஜனம் ஸொன்னது சரிதான். கேட்ட கேய்விய விட்டுப் போட்டு என்னன்னமோ கெக்கே பிக்கேன்னு பினாத்தி வைச்சிருக்கு. பாவம் மூள களண்ட புள்ளாண்டான் வேற என்னத்ததான் செய்யும்? பத்ரி, பா ரான்னு என்னனென்னவோ உளறிக் கொட்டி வச்சிருக்கு. ஏற்கனவே நம்ம டோண்டு ஐயிரப் பாத்து ரா, ஐ பி அப்படின்னு பயந்து போயி ஜன்னி வந்து உளறிக்கிட்டுக் கிடந்திச்சி, இப்ப அமெரிக்காக்காரன் பேரக் கேட்டோன்னு இன்னும் ஜொரம் கூடிப் போச்சு போ. இப்படி அநாதியா அலையுதே பாவம். முந்தில்லாம் டமாசுன்னு ஒரு கிறுக்கன அனுப்புவானுங்கோ போயி டைவர்டு செஞ்சிகினு வான்னு சொல்லி, இப்ப இந்தப் பயித்தியக்காரப் புள்ளாண்டான அனுப்பிச்சிருக்கானுங்கோ, ரெண்டும் ஒண்ணுதான்னு வையி. இதுல படிச்ச பயித்தியமுன்னு ·பிலிம் காட்டுறதுக்கு என்னமோ நார்ஸிஸ்டு பேர்ஸிஸ்டுன்னு பீலா விடுது. நார்ஸிஸ்டுன்னா என்னன்னு நாயி பின்னால ஆராச்சி பண்ணுற கசுமாலங்கள கேட்ட கிளியரா சொல்லிப் போடுவானுங்கோ. நான் நேத்திக்கே ஸொன்னேன். சப்ஜக்ட மட்டும் பேசுன்னு வேற மாட்டரு எல்லாம் அப்பாலிக்கா வச்சுகிடலாமுன்னுட்டு. உன்னோட சிறு மூளக்கி அது எங்க பிரியிது போ?

இந்த மாட்டர மாத்தறுது எல்லாம் நம்ம கையில பலிக்காது னைநா. கேட்ட கேய்விக்கு ஒளுங்கா பதிலு வாங்கிகினு வா உனக்கு பிசுகோத்து கொடுத்து ஏவி விட்ட ஆளுங்க கிட்ட போயி. இன்னொரு தபா உனக்கு சொல்றேன், நல்லா கேட்டுக்கோ. பெயரிலி இன்ற ரமணீதரன் கந்தயா என்ற ராமு வாட்சரு (அடச் சீ எத்தன பேருடா, 420 கேசு மாறி) குசும்பருதான் போலி டோண்டு, குசும்பருதான் முகமூடின்னு ஒரு டுபாக்கூர் டூப்ப அவுத்து வுட்டாரு. வுட்டாரா? அத்த பிடிச்சிக்கினு நம்ம குசும்பரு, நீ சொல்றது எல்லாம் பொய், டுபாக்கூரு, ·ப்ராடு, அப்படின்னு ப்ரூவு பண்ணி, நீ வுட்ட டூப்ப ஒத்துக்கிட்டு மாப்புக் கேளு, இல்லாங்காட்டி நீ சொன்னத நெசம்னு காட்டிப் போடு அப்டின்னு சவால் வுட்டாரு. வுட்டாரா? அதுக்கு ஓன் ஆளு இன்னா பதிலு சொல்றான்னு கேட்டுக்கினு வான்னு நானு நேத்திக்கு சொன்னேன். சொன்னேனா? அதுக்கு இன்னிக்கு வந்துகினு நீ வேற ஏதோ உளறிகினு கிடக்க. நீ இன்னா செய்வ பாவம், உனக்கோ பாப்பாரப் பயித்தியம் புடிச்சிக் கெடக்கு. அத்தனாலத்தான் நான் இன்னொரு தபா சொல்லிக்கிறேன். போயி, டுபாக்கூர் கைல போயி, இன்னாடா பதிலுன்னு கேட்டுப்பிட்டு வா, இன்னாடா குசும்பரு அப்டி பலான பலான சவால் வுட்டுறுக்காரே, நீ இன்னா சொல்ற, அவரு சொல்றது உண்மன்னா பேசாம மாப்புக் கேளு, இல்லாங்காட்டி மவனே ப்ரூவு பண்ணுன்னு சொல்லு, அதுக்கு இன்னா பதுலு சொல்றாருன்னு கேட்டுக்கினு வா. அவரு சோறு தின்னுறாரா இல்ல பீயத்தான் தின்னுறாரான்னு கேட்டு பதில சொல்லு, பீர குடிக்கிறாரா அல்லது பினாயில குடிக்கிறாரான்னு கேட்டு பதில சொல்லு. என்ன மாரி மானம் மரியாதி தெரிஞ்ச, சூடு, சொரன உள்ள ஆளா இருந்தா இத்தினி நேரத்துக்கு ஒன்னு மாப்புக் கேட்டுருப்பேன், இல்லாட்டி நாண்டு கிட்டு செத்திருப்பேன்.

பதிலோட வா, பதிலு சொல்ல முடியாட்டி சும்மா பொத்திகினு போ, சும்மா வந்து ரவுசு வுடாத. போயி மாரியம்மா கோவிலு துன்னீரு பூசிக்கினு, மேரியம்மா சர்ச்சாண்ட ஒரு சிலுவ மாட்டிகினு, தர்க்காவாண்ட மந்திரிக்கிச்சுகிட்டு போயி, தாயத்தக் கட்டிக்கினு படு ராசா. வேளா வேளக்கி மாத்ர மருந்த சாப்புட்டு புத்தி கொணமாக்குற வளியப் பாரு, போ ராசா, போ.

இங்க பேட்ட சனமெல்லாம் மைக்க கொடு ஜால்ரா போட்ட வேற ஆளுங்ககிட்ட கேள்வியக் கேக்கனுமுன்னு தவியாத் தவிக்குதுங்கோ, உனக்கே இம்மாம் டைம் வேஸ்டு பண்ண முடியாது பிரிய்தா, பதிலோட வந்தா வா, இல்லாட்டி உளறிக்கிட்டே கெட. கார்ப்பொரேசன் லாரி வந்து அள்ளிகினு போட்டும்.

-முன்சாமி

நியோ / neo said...

:=))

எல்லாஞ்சரிதான்! முந்தைய பின்னூட்டில அந்த 7ஆம் பாயிண்ட இன்னொருக்கா படிங்கப்பு! :)

Anonymous said...

நியோ நைனா

உன்கு இன்னாபா இம்மாம் அக்கற? நீ ஏன் பதறுற? ஏன் நெஞ்சு டிக்கு டிக்குன்னு அடிச்சிக்கினு கிடக்கு? வாட்சு கீட்சு எத்துனாச்சும் முழுங்கிக்கினியா? இல்லியே? பின்னே? எலிதான் எள்ளுரண்டைக்குக் காயுது, எலிப்புளுக்க எதுக்கு காயுது? எலி ஏன் அம்மணமா ஓடுது? எங்கனச் சுத்தியும் ரங்கனச் சேவின்னு அங்கியே சுத்தி சுத்தி வாரியே? புரியுது நைனா, புர்யுது. அத்தெல்லாம் நீ கவலப் படாத, நாங்க பாத்துக்குறோம், நீ பாட்டுக்கு பாப்பாராப் புள்ளைங்களுக்குப் பூச்சாண்டி காமிக்கிற ஒன் பிசினசப் பாரு. எப்பப் பிட்டப் போடனும், எப்ப டைட்டு வைக்கோனும் எல்லாம் எங்களுக்குத் தெரியும், பிட்டப் போட்டு அதுக்கு அப்பப்ப டைட்டும் வைச்சினுக்கிறோம், இன்னும் வைப்போம் நைனா. யூ டோண்ட் வொர்ரி. நீ ஓம் லாண்டு செக்குரிட்டி பைபிள்ல 'வாட்சு செய்பவர்கள் எல்லாம் வாட்ச் செய்யப் படுவார்கள்' ஜேம்சு : 0:0:7 ன்ற வாசகத்த பட்சதில்ல? நீ இன்னா பெரிய நியோ போ?, பெர்சா நார்சிசம், எக்சார்சிசம் எல்லாம் பேசிகினுக்கீற? ஒடம்பப் பத்துரமா பாத்துக்க நைனா, அப்பப்ப 'சந்திரதீர்த்தம்' வாங்கிக் குடி, கானல்குடில நிறய கெடைக்கும். நீ ஒரு டமாசான ஆளு, போ.

வர்ட்டா?

-முன்சாமி

குசும்பன் said...

யப்பா அநாநி, முன்சாமி மற்றும் நியோ:

நான் எழுதுறதுதான் விளங்கேல்லன்னு பிராது கொடடுக்கிறாங்கன்னா, நீங்க என்னா பேசுறீங்கன்னு எனக்கே புரியல சாமிங்களா :-(

கொஞ்சம் புரியிற மாதிரி பேசணும்னா இவிட கண்டினியூ பண்ணுங்க.. இல்லாட்டி புரியிற இடத்துல கண்டினியூ பண்ணுங்க...

அதுவரை ஷாந்தி! ஷாந்தி!! ஷாந்தி!!!

Anonymous said...

உங்கள் தமிழ் வெறியை பார்த்தல் நீங்களே ஒரு ‘தமிழனா’ என சந்தேகம் வருது.
இல்லையென்றால் நீங்களும் தமிழ்நாட்டுக்கு குடிவந்த தெலுங்கா இந்திக்காரரா?

தமிழ் OBC பட்டியல் இடி பெரும் ‘தமிழ்ர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
முஸ்லிம்கள் - இந்தி !

நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

வந்ததா? இல்லை.

இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.