Monday, October 17, 2005

பரிசுத்த பதிவு - மட்டையடித்தல்



இது மரத்தடி கலகமல்ல. மட்டையடித்தல் என்ற பதம் செம்மொழியாக்கத்தின் விளைவேயன்றி வேறு பொருள் கிடையாது. மட்டை என்பது ஆங்கிலத்தில் Bat என்பார்கள். Batsman என்றால் மட்டையாளர். தமிழரின் பழங்கால ஆட்டமான கில்லிதண்டாவே கிரிக்கெட் என்று நீட்சியடைந்ததாய்க் கொள்ளலாம். இப்போது சொல்லுங்கள் மட்டையடித்தல் என்பது கேவலமா? தமிழ்க் கடவுளான முருகனுக்கே அடுக்காது. கிருட்டிணனே சாட்சி !!!

இப்பதிவின் நோக்கம் முழுக்க முழுக்க மட்டையடித்தலே! கிரிக்கெட் எனப்படும் பந்து விளையாட்டில் தற்போது இந்தியத் துணைக்கண்டத்தில் நேரும் அரசியல் காய் நகர்த்துதல்களை பதிவு செய்தலே முழு நோக்கம்.

சவுரவ் கங்கூலி முன்னாள் இந்திய கிரிக்கெட்டில் முன்னாள் அணித்தலைவர் ஆகிவிட்டார். தமிழக அமைச்சரின் ஆயுளைப் போல் ராகுல் திராவிட் இந்நாள் அணித்தலைவர். பதவிக்காலம் இரு தொடர்களுக்கென்று அறிவிக்கப்பட்டாலும் அது கராத்தே தியாகராச சொர்க்கம்தான் (திரிசங்கு சொர்க்கம் என்றும் கூறலாம்).

இந்திய அணியில் இளைஞர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கப்படுவதில்லை என்பது மட்டையடித்தலில்லை. ஆனால் கல்கத்தா இளவரசன், பொடாவில் போட முடியாத தாதா கங்கூலி சாதித்ததாய் கதைப்பவர் உண்டு. எதிர்வினையாய் சின்னவர்களை (!) ஊக்குவிப்பதால் பெரிய இடைஞ்சல் தனக்கு பிற்காலத்தில் நேராதென்ற குறுகிய மனப்பான்மைதான் காரணமென்று உதைப்போருமுண்டு.

ஆக தற்போது நடந்ததுதான் என்ன? உங்களுக்குத் தெரியாத குழலிகுத்து (உள்குத்து எனவும் கூறலாம்) அரசியலையா தெரியப்படுத்த முடியும்.

நீதி: ரைட்டுக்கு லெப்ட் ரைட் போட்ட கங்கூலிக்கு செப்பல் செப்பல் கொடுத்து வெளியேற்றி விட்டார். அ·தாவது முற்பகல் ரைட்டின் பிற்பகல் செப்பல்.

4 comments:

Anonymous said...

இது மரத்தடி கலகமல்ல. மட்டையடித்தல் என்ற பதம் செம்மொழியாக்கத்தின் விளைவேயன்றி வேறு பொருள் கிடையாது. மட்டை என்பது ஆங்கிலத்தில் Bat என்பார்கள். Batsman என்றால் மட்டையாளர். தமிழரின் பழங்கால ஆட்டமான கில்லிதண்டாவே கிரிக்கெட் என்று நீட்சியடைந்ததாய்க் கொள்ளலாம். இப்போது சொல்லுங்கள் மட்டையடித்தல் என்பது கேவலமா? தமிழ்க் கடவுளான முருகனுக்கே அடுக்காது. கிருட்டிணனே சாட்சி !!!

இப்பதிவின் நோக்கம் முழுக்க முழுக்க மட்டையடித்தலே! கிரிக்கெட் எனப்படும் பந்து விளையாட்டில் தற்போது இந்தியத் துணைக்கண்டத்தில் நேரும் அரசியல் காய் நகர்த்துதல்களை பதிவு செய்தலே முழு நோக்கம்.

சவுரவ் கங்கூலி முன்னாள் இந்திய கிரிக்கெட்டில் முன்னாள் அணித்தலைவர் ஆகிவிட்டார். தமிழக அமைச்சரின் ஆயுளைப் போல் ராகுல் திராவிட் இந்நாள் அணித்தலைவர். பதவிக்காலம் இரு தொடர்களுக்கென்று அறிவிக்கப்பட்டாலும் அது கராத்தே தியாகராச சொர்க்கம்தான் (திரிசங்கு சொர்க்கம் என்றும் கூறலாம்).

இந்திய அணியில் இளைஞர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கப்படுவதில்லை என்பது மட்டையடித்தலில்லை. ஆனால் கல்கத்தா இளவரசன், பொடாவில் போட முடியாத தாதா கங்கூலி சாதித்ததாய் கதைப்பவர் உண்டு. எதிர்வினையாய் சின்னவர்களை (!) ஊக்குவிப்பதால் பெரிய இடைஞ்சல் தனக்கு பிற்காலத்தில் நேராதென்ற குறுகிய மனப்பான்மைதான் காரணமென்று உதைப்போருமுண்டு.

ஆக தற்போது நடந்ததுதான் என்ன? உங்களுக்குத் தெரியாத குழலிகுத்து (உள்குத்து எனவும் கூறலாம்) அரசியலையா தெரியப்படுத்த முடியும்.

நீதி: ரைட்டுக்கு லெப்ட் ரைட் போட்ட கங்கூலிக்கு செப்பல் செப்பல் கொடுத்து வெளியேற்றி விட்டார். அ·தாவது முற்பகல் ரைட்டின் பிற்பகல் செப்பல்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Dear Kusumban

This is a message from originalSa.Thirumalai, the previous feedback was not from me. Will you please declare his original ip and expose who that sick minded maniac was.

To all whoever read this message. I Sa.Thirumalairajan hardly post any feedback to any bloggers. If you see any message from my name, please ignore that as a spam and disregard that. I prefer to send personal mails instead of posting public feedbacks.

I will not be responsible for any feedbacks abusing or appreciative that come on my name.

Thanks
Sa.Thirumalairajan

PS. Dear Kusumban please delete the previous feedback.

குசும்பன் said...

Anonymous Comments are welcome. I will delete annoying OR DUPLICATE'S comments.

Kindly respect my place. I have deleted the duplicate's comment above.

Thanks Thirumalai for bringing it to my notice. Apologies for what happened in my Blog.